பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 முருகவேள் திருமுறை (10:திருமுறை 3. சந்து ஆரும் (சந்தம் ప్లే அழகு நிறைந்துள்ள (நாள்மலர்) புது மலர்களைக் Yಣ್ಣ) கூநதலை உடைய (அரம்பையர்களும்) தெய்வ மகளிரும், (சசிமங்கை) இந்திரன் மனைவி இந்திராணி (அனையர் தாமும்) போன்ற மங்கையர்களும், அல்லது அ(ன்)னையர்தாமும் . கெளரி, கங்கை, கார்த்திகை மாதர் ஆகிய தாய்மார்களும், 4. தன்னை அன்புடனே பாடி யாடும் (ப்ரதாபமும்) கீர்த்தியையும் (தலைமையையும்). மேலாந் தன்மைய்ையும் பெற்றுள்ளவேல். எது என விண்வில் அதுதான். 5. (மந்தாகினி) கங்கையின் (தரங்கம்) அலைகளைக் கொண்ட (சடிலருக்கு) சடாபாரத்தை உடைய சிவபிரானுக்கு மந்திர உபதேசத்தை (நல்கும்) அருளின 6 (வரதேசிகன்) சிரேஷ்டமான குருமூர்த்தி, (கிஞ்சுகம்) சிவப்பு நிறமுள்ள (சிகா அலங்கார) அலங்கார சிகா - அலங்காரமான - அழகான - உச்சிக் கொண்டையை உடைய (வாரணக்கொடி) கோழிக்கொடியை உயர்த்தோன் - ஏந்திப் பிடித்தவன் 7. (கொநது ஆர் மலர்க்கடம்பும்) త్థ நிறைந்த கடப்ப மலர்களையும், (செச்சை மாலையும்) வெட்சி மாலைகளையும், குவளைமலர்களையும், செங்காந்தள் மலர்களையும் 8. கூதள மலர்களையும் (தொடுத்து அணியும்) மாலைகளாகக் கட்டப்பட்டு அணிந்துள்ள மார்பை உடையவனாம் முருகவேளின் (கோலத் ருக்கை) அழகிய திருக்கரத்தில் உள்ள வேலே. (க.உ) முருகன் திருக்கை வேலே இந்திரற்கு அரசு கொடுத்தது என் மங்கையர் பாடிப் புகழும் கிர்த்தியை உடையது என அறக. (கு.உ) முருகவேளின் திருக்கைவேலின் பிரதாபத்தையும் மேன்மையும் பாடல்களில் அமைத்துப் பெண்கள் தர்ம் பந்தாடும்பொழுதும், கழங்கு ஆடும்பொழுதும், ஊஞ்)சல் ஆடும்பொழுதும் பாடி ஆடினார்கள் - இது அ கிரியார் அவர் கால்த்திற் பெண்க்ளின் கண்ட காட்சி ஆதலால் அத்தகைய எளிய பாடல்களை அமைத்துப் பென்களை இப்போதும் அவர்கள் பந்தாடும்பொழுதும், கழங்காடும் பொழுதும், ஊ(ஞ்)சல் ஆடும்பொழுதும் பாடப் பழக்குவது இம்மை மறுமை இன்பத்தைத் தருவதாகும்.