பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 85 சொர்க்க யில் உள்ள . விண்ணுலகில் உள்ள கன ம்) - பெருத்த #'ಮಿ Sಿಸಿ சேனாபதியே! ఫీడు ്. பிணிமுகம் என்னும் யானை மீதெழுந் ■ விநோதத்கார (ஐராவதத்திலேறும்) தேவ சேனையின்) (செர்ர்க்கம்) கொங்கைத் திரட்சியில் உள்ள செஞ்சாந்தில் இன்பம் கொள்பவனே! முத்திப்பேற்றை அளிக்கும் கொண்ட்த் கொண்ட தயநிதிய பரிசுத்தமான வேடர் மகளாம் வள்ளியின் காவற் பூண்ட பெருமாளே! (மருளாகிப் போகக் கடவேனோ). 1027. இதழ்களை உடைய மலர்ப் பானங்களைக் கொண்டு (ஆடல்) போர்புரியும் மன்மதன் செலுத்துகின்ற (ஏ அது பாணத்தையும் (தனது கொடுமைத் திறத்தால் வென்று பழிக்கவல்ல கண்களாலும் . எதையும் எல்லாப் பொருளையும் அழிக்கின்ற மாதர் மயக்கு என்பதிலே (நான்) சிக்கி மிகவும் காம மயக்கம் பூண்டு (எனது) நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும், (தனம்) சொத்துக்களையும், (மக்கள்) குழந்தைகளையும், (நாரியர்கள்) பெண்டுகளையும், (சுற்றம்) பந்துக்களையும் (பேனா) பேணி நின்று (விரும்பி). ஞான உணர்ச்சியே இல்லாமல் (அல்லது) பேணா ஞான உணர்வு- பாசம் தரும் அவைகளை விரும்பாத ன உணர்ச்சி என்பது சற்றும்) இல்லாமல் நான் ஏ ான பிறப்புக்களையே தேடி நின்று நரகத்தில் விழலாமோ! ់ படம் எடுத்து ஆடுகின்ற பாம்பைக் கண்டதும் ஒடி அதன் உடலைக் கொத்தி நடனம் புரியும் ஒப்பற்ற பச்சைமயில் வீரனே! வேதங்கள் சொல்லுகின்ற (மோனக இடத்தில்) மோன அக இடத்தில் - மெளனத்தை உட்கொண்ட நிலையில் - சகல உயிர்களும் உய்ந்து வாழ நிற்கின்ற முருகனே! வேடர் தினைப் புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த ఫ్రేవో- மணவாளனே! (மேல்) பு அசுரர் இட்ட - அசுரர்கள் காவலில் இட் தேவர்களின் சிறையை வெட்டி நீங்க (அத் தேவர்களை) மீள்வித்த பெருமாளே (நான். நரகத்தில் விழ்லாமோ) 1028. (சீத மலம்) சீத பேதி, (வெப்பு சுரம் (வாதம்) வாயு, மிக்கு வரும் பித்தம் ஆகிய நோய்கள் சூழ்ந்துள்ள இந்த ప5::