பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முருகவேள் திருமுறை (7- திருமுறை உக்காரிக் கேக்கற் றுயிர் கே: *&# దీనీn_ லுக்கேன் மெய்க் காட்டைத் தவிர்வது மொருநானே. fவற்றாமுற் றாப்பச் சிளமுலை யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு மைக்காமக் கோட்டக் ல்மயில் தருபாலா. xமத்தோசைப் போக்கிற் றயிருறி நெய்ப்பாலுக் காய்ச்சிக் கிருபதம் வைத்தாடிக் காட்டிப் பருக மருகோனே, o கற்றாவிற் காட்டிக் கரை துறை tt நற்றாயிற் காட்டிப் புகழ் ## கலை கற்றார் சொற் கேட்கத் தன்வழி வருவோனே. கைச்சூலக் x கூற்றைக் or கணுைமத னைத்துாள்பட் ட்ார்ப்பத் கணல்பொழி கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் பெருமாளே (28) "கற்றறிவ தென்றுங் கனவினுமுன் நாமமே மற்றறியேன் வள்ளி மணவாளா - வெற்றிச் செழுந் திருக்கை வேலைச் சிறுகாலை வாழ்த்தி எழுந்திருக்கை வேலை எனக்கு" (தனிப்பாடல்) " என் ஆட்ட மெலாந் திர உண தாடலையுங் காண்பேனோ. தாயுமானவர் - காண்பேனோ 9 f மாறிலா வனமுலை மங்கை - சம்பந்தர் 2-79-7. # வாரேறிள மென்முலையாள். திருவாகம் - சதகம் 53 x உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார் நறு நெய் பால் தயிர் நன்றாகத் துவுவார்: - பெரியாழ்வார் 1-1-4 மத்தளவுந் தயிரும் வார்குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி" - பெரியாழ்வார் 1.5-5. 0 கல் தா வில் காட்டி = மலையை யொத்த வலிவுள்ள வில்லைக்காட்டி தா - வலிமை தாவே வலியும் வருத்தமுமாகும் - தொல், சொல் - 344 * கரை துறை = சொல்லுகின்ற துறையை. i. நற் றாயில் காட்டி புகழ் = நற்றா யிரங்கலாகப் பொன் போலுங் கள்ளி" என்றெடுத்துக் காட்டிப் புகழ்ந்த வரலாறு பாடல் 422-பக்கம் 562 - 5 கீழ்க்குறிப்பு.(தொடர்ச்சி பக்கம் 73)