பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை ווווו கங்கம் - ங்கள் பொருந்திய திருப்போருள், ளப, புரிந்த .ே"; - அழகிய, (5 தி.திரு திரு % % o -- எனப்படும் தலங்களில் (ம்ேயாய்) விளங்குபவன்ே அகம் படு பாவத்தை போக்குகின்ற, அல்லது ரமனது அகங்காரம் அடக்கப்பட்ட அல்லது பிரமனது அ +கம் = அந்தத்தலை, படு - அறுபட்ட திருக்கண்டியூரில் எழுந்தருளும் சுவாமியே கடப்பமாலை அணிந்துள்ள அழகியம்ார்பனே! எம்பிரானொடு - எம்பெருமான் சிவனொடு, வாதாடு நடனமிடத் தர்க்கம் புரிந்த மங்கையர் - காளியும் அவளைச் சேர்ந் தோழியர்களும், உம்பர் - மேலுலகில் உள்ள (Nಲ್ಗೆ சரஸ்வதி, பெர்ன் (இலக்குமி) எனப்படும் நீள்மால் சவுந்தரி பெரிய பெருமை வாய்ந்த அழகி அல்லது திருமர்லுக்கு உரிய் அழகி ஆகியஇவர்கள் யாவரும் (எந்த நாள்த்ொறும் தின்ந்தோறும் ஏர்ட் ஆகநின்று உள்ள்த்து எழுச்சியுடன்நின்று, பொருந்திய துதியுடன் போற்றுகின்ற இந்திராணி (இந்திரன்மனைவி சசி) பெற்ற மாது - தேவசேனையுடன், நன் - நல்ல, குறமங்கைமான் - குறக்குலப் பெண்மான் வள்ளியையும் - மாலாப் - ஆசையுடன் மணந்து திருமணஞ்செய்து கொண்டு, உலகத்தில் எங்குமுள்ள தேவாயலங்கள் தோறும் வீற்றிருக்கும் பெருமாளே! - வேலு மயிலுந் துணை இக்காரணம் பற்றிச் சம்பந்தர் பாடியுள்ள திரு எழு கூற்றிருக்கையிலுள்ள ஒரு தனிச்சிறப்பு அருணகிரியார் பாடியுள்ள திருஎழு கூற்றிருக்கைக்கும் உண்டு என்பது போதரும். ஞான சம்பந்தப் பெருமானுடைய திருப்பதிகங்களை நாடோறும் ஓதிப் பயின்று வந்த அவர் தந்தையார் சிவபாத இருதயர் அவை நாடொறும் பெருகி வர அங்ங்ணம் முற்றும் பயிலப் பெறாது வருந்த அவர் பொருட்டுச் சம்பந்தர் திருஎழு கூற்றிருக்கையைப் பாடியருளி அஃது ஒன்றையே விதிப்படி ஒதினால், எல்லாப் பதிகங்களையும் ஒதிய ப்யன் கிட்ைக்கும் என்று ("எந்தைக் கெழு கூற்றிருக்கை. பெரியபுரா. 2174) அறுதியிட்டு உரைத்தனராம்: அதுபோல, அருணகிரியாரின் பதினாறாயிரம் திருப்புகழையும் ஒதும் நியமத்தால் வரும் பயன் அவரருளிய இந்தத் திருஎழு கூற்றிருக்கை ஒன்றைப் பாராயணம் செய்யும் நியமம் ஒன்றினாலேயே பெறலாகும் என்பது வெள்ளிடை மலை போலத் தெள்ளிதில் உணரலாம் என்க. பின்னும், எழு கூற்றிருக்கை என்பது ஒன்று முதல் ஏழுவரை ஏறியும் இறங்கியும் எண்ணலங்காரம்படப் பாடப்படும் பாட்டுவகை எனப்பொருள் தருவதுடன் திரு எழு கூற்று இருக்கை எனப் பிரிவதாகித் திரு முத்தித்திரு முத்தி இன்பம், எழு எழுகின்ற முத்தியின்பத்தை எழுப்பு (தொடர்ச்சி 684ஆம் பக்கம் பார்க்க)