பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முருகவேள் திருமுறை I7- திருமுறை குகனென முக்கட் சியம்பு வும்ப்ரிய மிகவசு சர்க்குக் குரம்பை வந்தரு குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை f ዘገ வென்றவேனே. குழை1 சயை யொப்பற் ந் சங்க

    1. டுத்துப் பே fകെീം குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள்

தம்பிரானே (22) 1017 முருகன் கதி தருவான் தனதன தனதன தனதன தனதன தததத தததன தததத தததன தநததான படிதணி லுறவெனு மனைவர்கள் பரிவொடு பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் கொண்டுபாவப். பனைமர விறகுடை யழலிடை யுடலது பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை xயொன்றியேகக் கடிசம னுயிர்தனை யிருவிழி யணலது கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு டன்றுபோமுன்கதிதரு முருகனு மென நினைபவர் கற்iற் புக்கறி வாக்கக் கற்பது தந்திடாயோ வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட மற்றுத் திக்கெனு மெட்டுத் க்கிலும் வென்றிவாய. வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம லைந்தவீரா. குரம்பு - எல்லை. நல் கூர்ந்தாராயினும் சான்றோர் குரம்பெழுந்து குற்றங்கண் டேறார்". நாலடி - 16:3. அசுரர்க்கு நான்காம் வேற்றுமை உருபு ஆறாம் வேற்றுமைப் பொருளில் வந்த உருபு மயக்கம் f சயை = பார்வதி. : இது முருகன் என்றாவது சம்பந்தர் என்றாவது கொள்ளலாம். "உமை முலைப் ப. லுண்ட பாலன்" கந்தரலங் 81. 'உச்சிமோந்து முலைப்பால் அகத்துண் மகிழ்பூத் தளித்து. கந்தர் கலிவெண்பா 85. திரு முலைப் பால் வள்ளத்துக் கறந்தருளி. உண் அடிசில் என ஊட்ட உமையம்மை" - பெரிய புரா - ஞானசம் 67-68, x அலை ஒன்றி ஏகுதல் - நீரிற் படிந்து விடு பாசத் தகன்று என்றார் 162ஆம் பாடலில் பக்கம் 376 கீழ்க்குறிப்புப்பார்க்க