பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 651 ற் சம்பந்த மூர்த்தி எனும் பெயருடன் விளங்கித் தமிழை நிரம்பப் பருகின - (பருகி *ဒီး ந்த) பெருமாளே." (அல்லது, முன்பு மன்த்தில் எண்ணி றுவடிவுமாம் - குழந்தை வடிவுடன் தோன்றி, திந்தி என்று பரத சாத்திர றப்படி நடனமாடிச் சம்பந்தன் என்னும் பெயர்கொண்டு ழ் நிரம்பச் சொன்ன பெரும்ாளே!) (அந்தந் தனில் ஆற்பதம் அருள்வாயே) 1282. கருவிலே - ஆ ஆசை ஊறி (நான்) பிறவாமலும் (கனக்கப்) மிகவும் (பாடு உற்று) கஷடங்களை வருத்தங்களை நான் அடைந்து திரியாமலும் - திரு முத்திச் செல்வமாம் (உனது) அழகிய திருவடிச் (அநுபவச்) சிந் யை (நினைவு விருப்பத்தை) (நான்) சிறப்புற (எனக்குப்) பிரசாதித்影 அருள் புரிவாயாக யார்க்கு) உரியவனே! மேலானதாய் யாவ ம் கடந் ப்பால் உள்ள இடத்துக்கு Swâಸಿ ೬:ವಿ?" ھے۔ اتنیy திருக்கரத்திற் சேவற்கொடி கொண்டவனே! உலகிலே ஜோதிப் பொருளாம் பெருமாளே! (அனுபூதி அருள்வாயே) 1283. கருப்பையிலே சுக்கிலத்திலே அலைப்புண்டு தோன்றிக் கலங்காமலும் (கபட்டு வஞ்சனை கொண்ட (அசட்டர்க்கு) முடாடே. (இத்த்த) இன்பம் தருவதான அழகிய தமிழ்ப் பாடல்களைச் சொல்லாமலும் (நீ நினைத்தால் ஒழிய நான் உன்னைப் பற்றமாட்டேனாதலினால் ஆசையு டனே துதித்து என்னைப் பற்றுவாயாக’ என்று) என்னைக் குறித்து (கருது நீயே) நீயே நினைக்க வேண்டுகின்றேன். வெளிப்பட (அடியார்கள் முன்பு வெளிப்படவும், (பற்றிட) அவர்களை ஏற்றுக் கொள்ளவும், (படுத்த) அவர்களை ஆட்கொள்ளவும், (தருக்கி) களித்து மகிழ்ச்சி கொள்பவனே! (அல்லது) விருப்பங்கொண்டு துதித்து என்னைப் பற்றுவாயாக' எனக் (கருதும்) (நீயே) கருத்துக்கொண்ட நீயே, என் முன் ப்படவும், என்னை ஏற்றுக்கொள்ளவும், റെr്rതെങ്ങ് ஆட்படுத்தவும் களிப்புடன் மகிழ்ந்தவனே! (என்னை ஆட்கொள்ளக் கருதி என்னை ஆண்டு மகிழ்ந்தவனே) கிரவுஞ்சகிரியைத் தொளைத்த சத்திவேற் படை ஏந்திய போர் வேளே!