பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 637 யமுதாலே - நாலாவிதமான - பலவகையான எபச் דוגה: கவை. ` Z#j அழகிய மறைகள் ம், ஜெப மாலை கொண்டு நாடாயப் டு ப் நாடி ய்கின்ற, ri - தவசிரேஷ்டர்களின், జ్ఞ శి இடர்களை శి ங்ே.ே == வருத்தங்களை கேடா தொலைத்து அழிப்பவனே ஹரிஹரி என ஒதப்படும் நாராயண மூர்த்தி, திரு-இலக்குமி - இவர்கள்iன் மருகனே! சூலாதிபர் - சூலாயுதம் ஏந்தினவர், சிவஞானார் - சிவஞான்த்தினர். யமன்ை உதைத்த கிர்லினர் - திருவிடியினர் . தந்தருள வந்த குருமூர்த்தியே! தோதி திகுதிகு திதி ஜெகெ 鷲 ஜோதி சொரூபனே! (துடி குடை நடனத்தைத் தேர்தி திகு திகு தீதிஜெக் என்று செய்யும் பெருமாளே (பலமது தருவாயே) 1275. ரேகைகள் பரந்துள்ள இரண்டு கண்களும் சிவந்து, வதன மண்டலங்கள் - முகமண்டலங்கள் - முகவட்டம் சி ர்வைத் துளிகளைக் °: - ரத்னச் லம் க்க, கூர் ம் சரிந்துகலைய, ன்வசம் கெட்டு, ఫేసభ్تنشعது 蠶 து:” தன ]ரண்டு கொங்கைகளும் லுங்கி அசைய, இடை துவட்சியுற்று. (அனுங்க) வருந்த @് (தொண்டை) வாயூறலை (உண்டு) பருகி, மாதர்களின் தேர்ள்க்ளை ன்புச் சுவையுடன் அணைந்து சேர்ந்து, (மதிமயங்கினும்) என்புத்தி கெட்டுப் போனாலும், ப்ொன் இலகு - த்ங்க மயம்ான் உனது திருவடிகளை நான் மறிவேன்; விரிந்து பரந்து (இயங்கும்) அசைகின்ற (உததியும் கடலும் கலக்கழற (ஆல கால விஷந்தான் (இன்னும் மீண்டும் பிற்ந்து விட்டதோ என்று தேவர்கள் அச்சமுற்று உள்ளம் பயந்து (உரனொடும்) திண்மையும் - திடமும் ங்கி - வாடிக்குலைந்து, உனது (விரைபத்ம்) நறுமணம் வீசும் ருவடி மலரைப் பணிந்து வன்ங்கி முறையோ என் JD/ ஓலமிட்டு உரைமறந்து - இன்ன து சொல்லுவது என்பதுகூட அறியாது மறந்து, (உணங்க) சிந்தைவாடி நிற்க, (அயில் தொடும்) வேலாயுதத்தைச் செலுத்தின (ப்ரசண்ட்) வீரனே சிறந்த பூமிகள் எல்லாம் குலுங்கி அசைய வந்த கலாபத்தை உடைய ஒப்பற்ற பெரிய சிகண்டி என்னும் பேரை உடைய மயில் மேல் அமர்ந்து விளங்கி, உலகத்தைக் காத்தளிக்கும் பெருமாளே! (நின் பதங்கள் மறவேனே)