பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 முருகவேள் திருமுறை 17 - திருமுறை மருகனெ ணாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன் வரவிடு மாய்ப் பேய்முலை பருகாமேல் வருiமத யானைக் கோட்வை திருகி#வி ளாவிற் காய்கனி மதுகையில் வீழச் சாடிய xசதமாபுட் பொருதிரு கோரப் பாரிய் Oமருதிடை போயப் போதொரு

  • சகடுதை யாtiமற் போர்செய்து விளையாடிப். பொதுவியர் சேரிக் கேவளர் புய்ல்மரு

காவஜ் ராயுத புரமதில் மாபுத் தேளிர்கள் XX பெருமாள்ே (283) பேய்முலை உண்டது - பாடல் 115 பக்கம் 274 பாடல் 108 பக்கம் 534 கீழ்க்குறிப்பு. கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன் தன்னுடன் பிறந்த தேவகியின் பிள்ளை கிருஷ்ணன் தன்னைக் கொல்லப் பிறந்துள்ளான் என்பதை நாரதர் மூலமாக உணர்ந்து, கண்ணனைக் கொல்லப் பூதனை என்னும் ராக்ஷஸியை அனுப்பினான். அந்த அரக்கி குழந்தைகண்ணனை எடுத்து விஷம் தடவின தனது முலையைக் கொடுக்க, கண்ணன் பால் உண்கின்ற பாவனையில் அவள் உயிரை உறிஞ்சி அவளை மாள்வித்தனன். 1 யானையின் தந்தங்களைத் திருகினது. பாடல் 882-பக்கம் 580, பாடல் 120 பக்கம் 286 கிழ்க்குறிப்பு.

  1. விளா எறிந்தது. கண்ணனைக் கொல்லக் கம்ஸன் அனுப்பின ஒரசுரன் (கபித்தாசுரன்) விளாமரமாய் வந்து நின்றான்; மற்றொரு அசுரன் (வத்ளலாசுரன்) கன்றின் உருவத்துடன் பசுத்திரளிற் கலந்து நின்றான்; இதைக் கண்ணபிரான் அறிந்து அந்தக் கன்றை எறி குணிலாகக் கொண்டு அவ்விளாமரத்தின்மேல் எறிய, இரண்டு அசுரர்களும் இறந்து பட்டனர். காசிக் கலம்பகம் - 62 (உரைக்குறிப்பு) - குமரகுரு பிரபந்தம் - 496. பார்க்க

கன்றின் உருவாகி, மேப் புலத்தே வந்த கள்ள அசுரன்தன்னைச் சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்- பெரியாழ்வார் 3.3-7 "கன்று குணரிலாக் கனியுதிர்த்த மாயவன்". சிலப் 17, X புள்ளின் வாய்க் கிண்டது - பாடல் 987-பக். 856, கீழ்க்குறிப்பு(5) LITTEకి 0 மருத மரங்களை முறித்தது - பாடல் 143 பக்கம் 332 குறிப்பு. பெருமா வுரலிற் பிணிப்புண் டிருந்து அங் கிருமா மருதம் இறுத்த இப்பிள்ளை" - பெரியாழ் - 1-2-10 * "சகடு உதைத்தது". பாடல் 111-பக்கம் 264 குறிப்பு. "நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளையெயிற் றாருயிர் வவ்வினான்" -பெரிய திருமொழி. 1-2-11 (தொடர்-பக்- 633.