பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 613 நீங்கும்படியான வழி, இன்னதென்று-காரணம் உணர்ந்து, முதலும் (அனாதியும்) முதலற்ற்துமாய் ஆக இரண்டுமாய் நிற்கின்ற பூர்ண் முழுமுதல்வி, கார சகலத்துக்கும் காரண் பூதம்ர்யிருப் ப்வளாகிய் ப்ர்ச்த்தியும், விந்து வெளியான நாத(ம்) (வெளியான் விந்து நீர்தம்) தோன்றி முழங்கின விந்து நாதமும் விந்து சம்பந்தமான நர்த ஒலிகூடி 。臀 இடத்தில் (பராபரம்) பர்ம்பொருளுமாகக் காட்சித்ர யோகிகள் காணும் அந்த (உல்லாசம்) பரமானந்த ႕ႏွံ႔ေႏွာျဖ அறிந்து அனுபவித்து, ஞானசுவாசம் உணர்ந்து ஞான மூச் ഞTrrഭ്. - ஞானயோக நில்ையை அறிந்து, (ஒளிகள்ண்) நாதாந்த நல்லொளி தோன்ற H si FT | = அதைவிரும்பி ஒரு ஆயிரம் இதழோடுகூடிய குருகமலத்தின் மீதுள்ள பெரும்ானது இரண்டு திருவடிகளை அடைவேனோ! ழாது, சர்வேசுரி, வஞ்சிக்கொடி போன்றவள் காளி, பிடாரி, விபஞ்சி ப்ே ந்சி என்னும் வீணைண்ய ஏந்தின்வள்), வாணி, வராகி மாது அபிராமி (அழகி) வாழ்வு பொலியும் சிவகாம செளந்தரி, ஆலமெலாம் பஞ்சவாலை (ஆலம் மேலாம்) - பிரள்ய கால் ခြုံန္ဟုန္ဟစ္တစ္သို႕ ம்ேலாகிய பஞ்சமுக் வாலை- ஐந்து கொண்ட பாலாம்பிகை, புராரி - திரி புரத்தை எரித்த சிவன்து.( தகுமை) இடம் தகு உமை -இடது பாகத்துக்குத் தக்க உமாதேவி, (ஆயிரதாப் வேதங்களையும் புராணங்களையும் சொன்னவள், நீலநிற iளவரும், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவருமாகிய 鷺 ன் தங்கை, மேல் உலகங்கள் ஏழு, 蠶 உலகங்கள் ஏழு ஆக உல்கங்கள் ப்தினான்கையும் தந்தபேதை அளித்த மாது - வேடமெலாம் - ஆடலுக்கு . வேடங்கள் எல்லாம் நிலை H= H கலங்கச் சங்கம் - சபையில் - 鷺體 டலும் பயின்ற சடைப் பெருமானது தேவி ஆகிய பார்வதி స్క్రమ్స్లోk; (பாதம் இரண்டும் அடைவேனோ) 1264. பெரிய காரியச் சாதிப்பதற்கு வந்ததுபோல வந்துள்ளதும், கேடு - அழிவுக்கு னதுமான உடம்பிடத்தே ::. வந்து கருவில் ஊறிப் பிறந்தார் என்றும், படுத்திருந்தார் என்றும் இருந்தர் என்றும்,

  1. H. H

தவழ்ந்தார் என்றுழ் நடந்தார் என்றும் தளர்ந்து பிணமான்ார் (என்றும் கூறுதற்கு இடமானவுடன்): t t இடந்தகுமை இடம் தகு உமை. t சர்வ வேதாந்த சித்தாந்த சுதத்வாயை நமோநம' - லலிதா அவர்டோத்ரம் xx "நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார்". சுந்தரர். 7-3-1.