பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1256. கிருபை பெற தத்ததன தான தத்த தத்ததன தான தத்த ததததன தான ததத தனதான நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க நற்பரிம ள்ாதி துற் மலர்த டி. நச்சுவிழி யால்ம 澀 யிச்சைபல பேசி # நற்பொருள வாம ணத்தர் வசமாகி, வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ னைத்து மெத்தமய லாகிநித்த மெலியாதே. வெட்சிக்மழ்_நீய புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம மெய்க்கிருபை நீய ளிப்பி தொருநாளே: *ரத்தினப ணாநி ருத்த்ன் tமெய்ச்சுதனு நாடு மிக்க லகத்னகு மார சுப்ர மணியோனே. # நற்றிசையு மேறி யிட்ட பொய்ச் Xசமணை வேர றுத்து நற்றிருநி றேய ரப்பி விளையாடும், சற்சனகு மார விருத்தி அற்புதOசி வாய னுக்கொர் சற்குருவி நோத சித்ர மயில்வீரா.

  • சக்ரதரன் மார்ப ಶ್ದಿ லுக்ரமுட னேத ரித்

சத்தியடை யாளமிட்ட பெருமாளே. (ຂໍ້66) காளிங்க நிர்த்தனம் - பாடல் 245-2 பக்கம் 114 பாட்டு 402 - பக்கம் 518 பாட்டு 868-பக்கம் 544. கீழ்க்குறிப்புக்கள். f மன்மதனையும் அழகில் வென்றார் முருகவேள் வேளையும் வென்று மேவிய பெருமாளே. பாடல் 1227-பக்கம் 544 குறிப்பு. 4 நற்றிசையும் = நாற்றிசையும் X சமணை வேரறுத்து திருநீறு பரப்பினது. பாடல் 841 பக்கம் 466-குறிப்பு O சிவனுக்கு உபதேசித்தது. பாடல் 327-பக்கம் 314 குறிப்பு. *சக்ரதரன் - திருமால் எனக்கொள்ளாது - திருமாலின் சக்கரத்தைத் தரித்திருந்த தாரகாசுரன் எனக் கொள்ளலாம். தாரகனுக்கும் திருமாலுக்கும் நடந்தபோரில் திருமால் சக்கரத்தைவிட அது தாரகனது மார்பில் ஆரமாகப் பொருந்தி விளங்கிற்று. 'மாலும் ஆழியம் படையை உய்த்தான். நேமிதானும் புராரிதன் வரத்தால்.... தாரக அசுரன் கண்டந் தன்னை வந்தணுகிச் செம்பொன் ஆரம தாயிற் றம்மா' தவத்தினும் ஆக்கம் உண்டோ" - கந்த புரா 2-12-92,93. - (தொ.பக் 599) +