பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 முருகவேள் திருமுறை (7- திருமுறை பரவை புக்கு தொய்யு மரவ னைக்குள் வைகு ւ Մւ0 տԶյé(5 ல்ல மருகோனே. பழுதில் நிற் சொல் சொல்லி யெழுதி நித்த ர்வ தற்கு t நன் :: LJETITELJ G...T&t)Ln ΕΛΙΤΤ இருகி ரிக்க து டிக்கு மின்னு தரு மிடியு மொய்த்த தென்ன எழுதுரை. எழுக டற்கு ஞள்ளு முழுகு வித்து விண்ணு ளிமைய வர்க்கு வன்மை தருவோனே: # அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய ரறிய மிக்க வுண்மை யருள்வோனே. Xஅறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல அடிய வர்க்கு நல்ல பெருமாளே (262) 1253. (அகப்பொருள்)-மாலையைப் பெற தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தனதான Ο தென் றலு மன்றி யின்றலை பொங்கு திண்கட லொன்று மிகமோதச். *செந்தழ லென்று வெந்தழல் சிந்து திங்களும் வந்து துணையேய, அன்றிலு மன் துன்றுச ரங்க ளைந்துமெ னெஞ்ச மழியாதே.

  • சொல் புகழ் - திருக்குறள், 387. t நன்மை - நற்குணம் - திருக்குறள் 194 # தேவிக்கு இடப்பாகம் தந்தது - பாடல் 548-பக்கம் 248 பாடல் 301-பக்கம் 246, பாடல் 828 பக்கம் 436 - கீழ்க்குறிப்பு. உய்ய அரிவைபக்கம் வைத்தார். உய்ய உலகுய்ய பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ - திருவாசகம்.

சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327 பக். 314 X இது அருணகிரியார் வரலாற்றுக்கு உதவும் பகுதி O தென்றல், கடல், திங்கள். அன்றில், காமன் பாணங்கள் காமம் மிக்கவரை வருத்துவன - பாடல் 218 பக்கம் 53 கீழ்க்குறிப்பு.

  • செந்தழலே வந்தழலைச் செய்திடினும் . பெருமாள் திருமொழி.5-6.