பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 முருகவேள் திருமுறை (7- திருமுறை தூண்டிய சிவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை அருளாதோ: t வாங்குகை யாணையென வீன்குலை வாழைவளர் வான்பொழில்-சூழும்வய லயலேறி. # மாங்கனி தேன்ொழுத வேங்கையில் Xமேலரிகள் மாந்திய வாரன்ரிய மலைமீதிற். பூங்கொடி போலுமிடை Oயேங்கிட வாரமணி .பூண்பன :* யி தனபாரப் זה יך ங்குற மாதினுட னாங்குற வாடியிருள் 岛 பூம்பொழில் மேவிவளர் பெருமாளே (249) 1240. அடியார்களுடன் வரும் தரிசனம் பெற தனதான தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன தனதான ttசிவ ான புண்டரிக மலர்மாது டன்கலவி ്i് மன்பருக அறியாமற். செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது கழ்மாத்ர் பின்செருமி யழிவேனோ,

  • சோம்பு - செயலற் றிருத்தல் சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதுஞ் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் துக்கமே." - திருமந்திரம் 128 1 யானையின் வளைந்த துதிக்கை வாழைக்குலைக்கு ஒப்பிடப். பட்டது . 'முரண்வேழக் கைபோல் வாழை காய் குலையினும் கலிக்காழி" -சம்பந்தர். 1-102-2

கருங்கதலிப் பெருங் குலைகள் களிற்றுக் கைம்முகங் காட்ட - பெரிய புரா. திருநாவு 6

  1. குரங்குகள் மாங்கனி உண்ப து: "ஏறி மாவின் கனியும் பலவின் இருஞ் சுளைகளும் கிறி நாளும் முசுக் கிளையொ டுண்டுகளும் கேதாரமே"

- சம்பந்தர். 2-114-6 X குரங்குகள் வாழும் மலை- வள்ளி மலை "மந்தி குதிகொள் அந்தண் வரை" - திருப்புகழ். 1070 'மர்க்கட சமூகம். இறால் எட்டு வரை" o பூதவேதாள வகுப்பு. Ο இடை ஏங்கக் கொங்கைப் பாரம்-பாடல்கள் 1006, 1010 பக்கம் 32, 42 பார்க்க. (தொ.பக் 569)