பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முருகவேள் திருமுறை (7- திருமுறை எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி திடமு மிலையென வுலவிட அலகையின் இனமும் நினமுண எழுகுறள் களுமிய லிசைபாட இகலி முதுகள மினமிசை யொடுதனி யிரணி பயிரவி பதயுக மிகுநட் மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு விருகாலும், வரிசை யதனுடன் வளைதர வொருபது மகுட மிருபது புயமுடன் மடிபட் வலியி னொருகனை விடுகர் முதலரி நெடுமாயன். மருக குருபர சரவண மதில்வரு மகிய சுரபதி பதிபெற அவுன்ர்கள் மடிய இயல்கொளு மயில்மிசை வரவல பெருமாளே (16) 1011. திருவடியைச் சிந்திக்க தனன தானன தனதன தனதன தனண தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனதான இலகு வேலெணு மிருவினை விழிகளும் எழுதொ னாதெனு # குேம் னால்வசை ப்ொசிதரு மொழிகளு மெதிர்வேகொண். டெதிரி லாவதி பலமுடை யிளைளுரெ னினிய மாவினை யிருளெனும் வலைகொடு இடைவி டாதெறு நடுவணு மெனவளை மடவார்தம், கலவி மால்கொடு *ಲ್ಡ°! கருதொ னாதென முனிவுற மருள்கொடு கரையி :* யெனுமொரு கடலிடை கவிழாதே பெண்கள் காலனுக்கு ஒப்பிடப் பட்டது - பாடல் 734-பக்கம் 194 - கீழ்க்குறிப்பைப் பார்க்க