பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது) திருப்புகu ய M.I. நகத்தின் நுனிகொண்டு பிள o ஒப்பற்ற வலிமை வாய்ந்த (அரி) நரசிங்கமூர்த்தி, o பிதா) சக்ாயுகத்தை ஏந்தின் (மரகதகிரி) "பச்சைமாமலைபேப் பெரிய" யுடையவர், நெருப்பைக்கக்குகின்ற காளிங்கன் என்று பெரும்பாம்பின் தலை உச்சியில் படங்களின் சியில் நடன்ம் செய்த (அரி) விஷ்ணுமூர்த்தி - ஆகிய திருமாலின் அழகிய மருகனே! (உள்ளம்) உருகும் அடியவர்களுடைய நல்வினை திவினை யெனப்படும் (இருளொடு பொரும்) இருளை விலக்கத் தோன்றும் (ஞான) யனே! (இமகரன்) பனிக்கிரணங் களுடைய சநீே (வல்ம்) சுற்றிவருகின்ற உலக முழுமையும் ஒரு நொடியில் சுற்றிவந்த பெருமாளே! (சிவபதமடைவது மொருநாளே) 1010 நறுமணம் ు அவிழவும், சந்திரனை யொத்த முகம் ဖ္ရစ္သို႔ေျ“# யர்வை எழவும், பழைமையான (திரை) கடலிற் பிற்ந்த அமுதம் போன்றி மொழிகள் (பதறிட) கலக்குண்டு வரவும் கைவன்ளகள் கலகல என்று ஒலிக்கவும், அணைக்கப்படுகின்ற (போகம்) போக இன்பத்திற்கு இடமான கொங்கையின்மேல் அணிந்துள்ள மாலைகள் ச்சற்று விழவும், இடைமுறிபடுமென்று காலிலணிந்துள்ள இரண்டு சில்ம்புகளும் ஓல்மிட்டலறவும், மலருந் தன்மையுள்ள் இதம் மலர்களின் இடையே డ్జ#ుఖీ ஒளியைப் பற்கள் வீச பூப்போலச் சிவந்த்துமான வாயிதழ் ஊறலைப் பருகி ன்று (உள்ளம்) உருகி, உடலும் உடலும் ஒன்றோடொன்று பொருந்த(அம்மாதர்களுடைய்) உயிரும் என்னுயிர்போலவே மிகவும் உறவு க்ொண்ட்ாடும்படி உத்வி செய்கின்ற அழகிய பெண்களுடன் படுக்கையில் காம இச்சையாகிய கடலிடையே நான் விழுந்தாலும், விழுந்து எழுந்தாலும், அதிலேயே சுழன்றாலும், உன்னுடைய திருவடி இரண்டும் (எனதுயிரு #; என் உயிருக்கு உற்ற துணையென நான் உன்னை நினைப்பதையும்,போற்றுவதையும் மறக்கமாட்டேன்; i. எயத்திடை வருந்த எழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா இளமுலை மாதர் - திருவாசகம் 433 அறச் சற்றான இடையை நலிவன = திருப்புகழ் 983