பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 முருகவேள் திருமுறை (7- திருமுறை வாது சமர்திருத ரான ராட்டிர ராஜ கும்ர்ர்துரி யோத னாற்பிறர் ШОПТЕПТ '%ேடு சேனை துாட்பட வரிசாப. வாகை விஜியனடல்_வாசி பூட்டிய தேரை முடுகுநெடு மர்ல்ப ராக்ரம மாயன் மருக் அமர் நாடர் பார்த்திய பெரும்ாளே (205) 1196 அடிமைப்பட தனனத்தன தானன தானன தனனத்தன தானன தானன தனனத்தன தானன தானன தனதான வடிகட்டிய தேனென வாயினி லுறுதுப்பன றலை யார்தர

  1. ೪ಿ லேதரு மடவார்பால். அடிபட்டல்ை பாவநிர் மூடனை

முகடித்தொழி லாமுன நீயுன தடிமைத்தொழி லாகன் நாளினி லருள்வாயோ, பொடிபட்டிட ராவணன் மாமுடி சிதறச்சிலை வாளிக ளேகொடு பெர்ருகைக்கள மேவிய மாயவன் மருகோனே. கொடுமைத்தொழி லாகிய "கானவர் மகின்மைக்கொள வேயவர் வாழ்சிறு t குடிலிற்குற மானொடு ம்ேவிப் பெருமாளே (206) 1197. மறவேன் * தத்த தனத்தத் தனத்த தத்தன தத்த தனத்தத் தனத்த தத்தன தத்த தனத்தத் தனத்த தத்தன தனதான வட்ட முலைக்கச் சவிழ்த்து ಗಿಣ್ಣೆ | ; == மைக்கு வளைக்கட் குறிப்ப முத்திய பொதுமாதர் "கானவர் மகிமை - பாடல் 974 அடி 7 f குன்றவர். குறிச்சியில் தன்திரு மனையினுாடே சரவண முதல்வன் தன்னை மன்றலங் குழலியோடு பொலிவுற இருத்தினானே' கந்தபுரா. 6-24-196, -