பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1195. இறைவன் வர தான தனதனண தான தாத்தன தான தனதனண தான தாத்தன தான தனதனன தான தாத்தன தனதான மோது மறலியொரு கோடி வேற்படை கூடி முடுகியெம தாவி பாழ்த்திட மோக முடையவெகு மாதர் கூட்டமு மயலாரும். முளு மளவில்விசை மேல்வி ழாப்பரி -- தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு மோக வினையில்நெடு நாளின் ಆಜ್ಞೆ ளையோர்கள்; ஏது கருமமிவர் சா வெ னாச்சிலர் கூடி நடவுமிடு காtடெ னாக்கடி Xதேழு நரகின்ரிடை வீழ் + மெ னாப்பொறி யறுபாவி ஏழு புவனமிகு வான நாட்டவர் சூழு முநிவர்கிளை தாமு ಶ್ಗஈச னருள்குமர வேத மார்த்தெழ வருவாயே! Oசூது பொருதரும னாடு தோற்றிரு வாறு வருஷம்வன வாச மேற்றியல் தோகை புட்னுமெவி ராட ர்ர்ச்சிய முறை நாளிற் சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி ராளு முரிமைதரு மாறு கேட்டொரு துாது செல. அடுவலாண்மை தாக்குவ னெனமீள.

  • கோடி = கூர்மை பாழ்த்திட - பாழ்படுத்த
  1. எனா - என்னாமல்.

X ஏழு நரகு பாடல் 535 பக்கம் 222 கீழ்க்குறிப்பு O இந்த 1195-ஆம் பாடலின் 5.8 அடிகள் பாரதச் சுருக்க வரலாறாகும். தருமர் சூதாடி நாட்டை இழந்ததும், 12 வருஷம் வனவாசம் இருந் ததும் அஞ்ஞாத வாசமாக விராட ராஜ்யத்தில் துரோபதையுடன் இருந்த தும், அப்போது பகைவர்கள் பசுக் கூட்டங்களைக் கவர்ந்ததும், அவைகளை மீட்டதும், பின்பு அரசுரிமை கேட்கத் தூது விட்டதும், போரே முடிவு என்று ஏற்பட்டுப் போரில் துரியோதனாதியர் யாவரும் இறக்கும்படி அருச் சுனனுடைய தேரைக் கண்ணபிரான் சாரதியாக இருந்து ஒட்டியதும் கூறப்பட்டுள.