பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 முருகவேள் திருமுறை 1194. அர்ச்சிக்க தத்தத்தத் தத்தத் தனதன தத்தத்தத் தத்தத் தனதன தத்தத்தத் தத்தத் தனதன மை க்குக்கைப் புக்கக் கயல்வி யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன் வர்க்கத்தைக் கற்பித் திடுதிற மட்டிட்டுத் துட்டக் கெருவித மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள மச்சப்பொற் கட்டிற் செறிமல புக்குக்கைக் கொக்கப் புகுமொரு அற்பச்சிற் றிற்பத் தெரிவையர் பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற பொற்பித்துக் கற்பித் துனதடி அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய புத்திக்குச் சித்தித் தருளுவ திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடு டுடு தித்தித்தித் தித்தித் திதியென சித்தர்க்குச் சுத்தப் பரமநல் முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர் முட்டக்கொட் டற்றுத் திரிபுர மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு உற்பித்துக் t கற்பித் தமரரை முற்பட்டக் கட்டச் சிறைவிடு 17 - திருமுறை தனதான மொழியாலே. ரனைமீதே, புலையேனைப். தொருநாளே. நடமாடுஞ்: குருநாதா, வெனவேக

  1. மொட்குக்டக் கொற்றக் கொடியுள

பருமாளே (204)

  • திரிபுரம் எரித்தது - பாடல் 285 பக்கம் 206 குறிப்பு

f சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 குறிப்பு

  1. ஒட்குக்ட = ஒள் குக்குட