பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1184. மாதர் மீது மயக்கு அற தனன தனதன தனத்தாதன தனன தனதன தனத்தாதன தனண தனதன தனததாதன தனதான *மதன தனு நிக ரிடைக்கே மன முருக வருபிடி நடைக்கே யிரு வனச பாபுர மலர்க்கே மது கரம்வாழும். வகுள ம்ருகமத. மழைக்கே மணி - மகர மணிவண குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே கட லமுதுாறும் அதர மதுரித மொழிக்கே குழை யளவு மளவிய விழிக்கே தள வன்ைய தொருசிறு நகைக்கே பணி மதிபோலும் அழகு திகழ்த்ரு துதற்கே யந _ வரத மவயவ மனைத்து டி.து மவச முறுமயல் ர்த்தாள்'வது மொருநாளே tஉததி புதைபட் அடைத்#தா த்வன் நிகரி லிரதமும் விடுக்கா நகர் ஒருநொ லெழச்சா நகி துயர்தீர. உபய வொருபது வரைத்தோள் களு நிசிச ரர்கள்பதி தசக்ரி வமு முருள xஒருகணை தெரித்தா னுOம வுனஞான; தி.தமி லவுணர்த, மிருப்பா கிய புரமு ம்ெரியெழ் முதற்பூ தர தில்த 'குல வள்ைத்தா னும கிழவானோர்

  • மதன தனு நிகர் = மன்மதனுடைய சரீரத்துக் கொப்பாகிய உருவ மில்லாத

பாடல் 516 அடி 3 பாடல் 653 அடி 2 பார்க்க t கடலை அணையிட்டு அடைத்தது - பாடல் 844 பக்கம் 472 கீழ்க் குறிப்பு # சூரியன் தேர் புகாத நகர் = இலங்கை பாடல் 849-பக்கம் 488 குறிப்பு X ஒரு கணை ஏவினது பாடல் 432-பக்கம் 6 குறிப்பு Oஞான நிலையிலாத அவுணர் - திருமால், நாரதர் இவர்களால் - மதிமயங்கிச் சிவபூஜையை விட்ட அவுணர். (தொடர்.பக்கம் 451) 15