பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 427 சென்று பொருந்தும் காம மயக்கை ஒழித்து சீரான உனது திருவடி நினைப்பைக் கூட்டி வைக்கும் ఫీ மேன்மையை என்க்குக் காட்டி அருள் புரிவர்யாக காலனை உதைத்துக் காட்டியும், அவன் உயிரை வதை செய்து காட்டியும், அங்கனம் உதைத்ததின் காரணத் எடுத்துக் காட்டியும், (ஒருகால்ம்) ஊழிமுடிவில்'(அல்லது) (அந்தியர்ம் ஒரு பொழுதில் சுடுகாட்டில் நடனஞ் செய்து காட்டியும், விஷத்தைக் கண்டத்தில் (கழுத்தில்) - காட்டியும், மன்மதனை எரித்துக் காட்டின பெருமானாகிய சிவன்தரு புதல்வனே! (வள்ளி) காதலுறும்படி (உனது) மேனி ஒளியைக் காட்டி, வேடர்களின் தினைப்புனக் காட்டில் (வாலிப) காளைப் பருவத்தின் சோர்வைக் காட்டி, மனத்தளர்ச்சியுற்று மான்மகள் வள்ளியின் கொங்கையைச் (சூட்டி), தலை அணையாகச்சூடி, அணைத்து, ஏன் இச் சிறுகுடிலில் இருக்க வேண்டும் என்க்கூறி, வள்ளியை உடன் வரும்படி அழைத்து அந்த அழைப்புக்கு அவள் இணங்கினதைக் கேட்டு, அவளுடன் ( கையில் வந்து) வாழ்வுறும்படியான் சாமர்த்தியத்தைக் காட்டின பெருமாளே! (பத நினைப்பை. அருள்வாயே) 1176. '(புகர் இல்) குற்றமொன்றும் இல்லாத சேவற்கொடியை உடையவனே (தந்துரம்) ஒழுங்கின்மை (சங்க்ரம சேர்ந்திருந்த 'னரான) (நிருதர்) அசுரர்களைக் (கோப) கோபித்தவன்ே! ரன்ஞ்சம் என்னும் பெரியமலையொடு சண்டை செய்த ப்ராக்ரம சாலியே மல்ை நிலத்தவராம் வேடர்களின் பெண்கொடியான வள்ளியின் மணவாளனே! பரிசுத்தமானவனே (அல்லது பரிசுத்தமான) (பூசுரரும்) அந்தணர்களும், தேவர்களும் பணிகின்ற் (புயச பூதர) திருப்புயங்களாம் மலைகளை - மலையன்ன திருப்புயங்களை உடைய்வனே' - என்று கூறி இரண்டு கண்களிலும் 器 (பொழிய மீமிசை) மீமிசை பொழிய உட்ல்மீது மேலெங்கும் பொழிய, அன்பு (துளும்பிய) ததும்பும் மனத்தை உடையவனாகி அகில உடம்பும் - பஞ் ங்களால் கிய எல்லா உடம்புகளும், పీఫ్స్: - ధ్యేఖీ GIT నే உயிர்களும், (கரணங்களும்) மனம், 嵩 1. கங்காரம், சித்தம் எனப்படும் கரணங்கள் நான்கும் (அ நெகிழ்ந்து க. (யானும் இழந்த ல்) நான் என்னும் முனைப்பும் அழிந்த அந்நில்ையில், ஞ்ான் உணர்ச்சி கொண்டு