பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1160. கழல் பெற தத்தத் தனதன தத்தன தனதன. தத்தத தனதன தததன தனதன ■ தத்தத தனதன தததன தனதன தனதானத சுற்றத் தவர்களு மக்களு "மிதமுள சொற்குற் றரிவையும் விட்டது சலமிது சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு மெனமாழ்கித். துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல் சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு தொக்குத் தொகுதொகு தொக்கென டுபறை பிணமூடச், சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல் சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது தப்பிற் றவறுறு மத்திய நடையென உரையாடிச். சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி தத்தச் சட்ம்விடு மப்பொழு திருசர னருள்வாயே! சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல் சித்ரப் ப்ரபைபுனை பொற்பின எளிளமயில் 1 செற்கட் : சிவகதி யுத்தமி களிதர முதுபேய்கள்

  • இதமுள சொற்கு உற்ற அரிவை எனப் பிரிக்க t செற்கண் = மேகம்போன்ற கண் செல் - மேகம்: மழைக் கண் என்பது வழக்கு. குளிர்ந்த கண் பேதை பெருமழைக் கன்" திருக்குறள். 1239 வாள்கெழு மழைக்கண் வாசவ

தத்தை" - பெருங்கதை 2-7-107 சேல்கன் - எனலுமாம். # சிவ கதி உத்தமி களிதர பேய்கள் தத்தரி தளியென - நடமாடும் அரன். 1. சிவ கதி - முத்தி வீட்டுலகு - "சிவ கதி நாயகன்" . சிலப். 10 -180. தேவி முத்தியைத் தருவாள் - 'பெறுவார். அழியா முத்தி விடுமன்றோ. யாமளைப் பைங்கிளியே”. அபிராமி அந் 15 2. தேவி களிக்க - அரன் ஆடுதல் - "மாமலை வேந்தன் மகள் மகிழ ஆடி". உமையவள் மகிழ் நடம் நவில்பவன்" - சம்பந்தர். 1.39.7, 1-125-5. (தொ. பக். 383)