பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கால சங்கரி சீலா சீலித்ரி சூலி மந்த்ரச பாஷா பாஷணி கிாள கண்டிக பாலி மாலினி கலியாணி. காம தந்திர லீலா லோகினி t வாம தந்திர நூலாய் வாள்சிவ காம சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே(7) 1002. துதிக்க * தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தனதான போசிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்பு:புளி னாகமு கந்தவ னாற்றெரி வரிதானபோதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்த xவிடாப்புக ழாளன ருஞ்சிவ கீர்த்திய னெறிகான, ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ லும்படி போற்றிட ஆணப தங்களை நாக்கரு திடவேயென். ஆசையெ னும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி யேனும றிந்துனை யேத்துவ தொருநாளே. காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி வாயித ழின்சுவை யாற்பயில் குறமாதின்காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை மேவும ருங்கத னாற்செறி O குழையோலை:

  • லீலா + ஆலோகினி, ஆலோகம் - பார்வை லீலைகளை நடத்திப் பார்ப்பவள்.

t வாம தந்திர நூலாய்வாள் - பாடல் 943 - பக்கம் 712 கிழ்க்குறிப்பு tபார்க்க

  1. புள்ளின் ஆகம் உகந்தவன் = கருட வாகனத்தை விரும்பிய

x விடாப் புகழாளன் - சிவன், "எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே" - சம்பந்தர் 2.91-1. o முருகவேள் தாம் வள்ளிக்கு ஈடுபட்டவழியடிமை-என எழுதித்தந்த சாசனம் - இரு வகைத்து ஒன்று யாவரும் காணும் படி மேரு மலையில் - கற்பொறியாக-எழுதிவைத்தது.இதனை (தொடர்ச்சி 22 ஆம் பக்கம் பார்க்க)