பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 215 ரேகைகள் பரவ, விஷத்தைக் கொண்டதாய்ப் பரந்து வளர்ந்துள்ள இரண்டு விழிகளை (காமப்) போருக்கு ஏற்ற விழிகளைக் கொண்டு, `ಿ தங்கட்கு இணங்கிய இளைஞர்களுடைய அல்லது கலக விழிகள் கொண்டு வளைத்த (அகப்படுவித்த இளைஞர்களுடைய உயிரைக் (கவர வரும்) கொள்ளை கொள்ளவரும் மாயம் வல்லவரும் - (தங்கள்) இதயத்தின் எண்ணத்தை (பிறர்) அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான (அரிவையர்கள்) மாதர்களின் வழியிலே பட்டு நடந்து எடுத்த பிறவிக்கு உள்ள நன்னெறியை விட்டு (அல்லது எழு வகை பிறவியெனப்படும் பிறவியின் நன்னெறியை விட்டு உண்மை வழியை (மெய்ந் நெறியைக்) காணாமல் வேதனைகள் படுகின்ற குருடனாகிய என்னை அடிமை கொள்ளும் பொருட்டு மகிழ்ச்சியுடனே உனது இரண்டு கண்கொண்டு (கடாகூரித்து) கருணை சிறிது அருள் புரிவாயாக ருவடிகள் இரண்டையும் மலர்கொண்டு பூசித்துத்தொழுது, LTMTéRF லாத பொரி, அவல், துவரை, 鷺 இவை தமைப் பெரு வயிற்றில் (நிறைய இடா) நிறைய இட்டு (அளித்து) மூவகைப் பழங்களாகிய (வாழை, ழா, பல) இவைகளை LLI மனத்துடன் தித்து, (முன்ரி) வியாச முநிவர்"(பகர) சொ 6הJע (வட் சிகரிமிசை) வட்க்கேயுள்ள மேரு மலையின்மீது, பரிய) பருத்த (தனி எயிறு கொடு) ஒற்றைக் கிெர்ம்பைக் கொண்டு (அல்ல்து) ஒப்பற்ற தனது தந்தத்தைக் கொண்டு, (குரு நாடர்) குரு நாடர்களாகிய பாண்டவர்களின் சரித்திரம் முழுதும் எழுதின ஒப்பற்ற யானை (கணபதி, பிளிறிடும்ப்டி நீண்ட கடலால் சூழப்ப்ட்ட உலகத்தை ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த அதிக வேகத்தைக் கொண்ட தோகைப் பட்சியாம் மயிலைச் செலுத்தி அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நிற்ப்டைக்ளுடன் போர் புரிந்த ப்ெ f (இரு நயன கருணை சிறிது அருள்வாயே) 1099. விஷத்தைக் கலந்ததாய், ரேகைகள் பரவினதாய் உள்ள கண்கள் குவிய மொழிகள் பதற..அசைவுற்று வளைகள் கலகல என்று ஒலிக்கக் காம ஆசை f நிறைய இடா = நிறைய இட்டு. # உலகெலாம் சுற்றி வரும் (முருகளின்) மயிலின் வேகத்தைக் கண்டு (விநாயக யானை அஞ்சிப் பிளிறினது கூறப்பட்டுளது.