பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 முருகவேள் திருமுறை (7- திருமுறை உதறிவித மியகரண மரணமற விரணமற வுருகியுரை பருகியது தினஞான. உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத யுகளமினி யுணர அருள் புரிவாயே சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை சிறுபொறிக ளெனவுரக பிலமேழுஞ் செகதலமு நிகர்சிகளி பலவுநல கெசபுயக திசையுமுட னுருகவரு *கடைநாளிற்: கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை யெணமுடிவில் ககனமுக டதிலோடுங். கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே (103) 1098. கண்பார்த்தருள தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதான வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென வயிரமர கதமகர Ш06TTELIIT655

  • கடைநாள் வர்ணனை - " இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகு பெருவளியினில் அவிதர வளிகெட வியனிடை முடிவது கெட" சம்பந்தர் 1-22-7