பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 2O3 அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப் பட்ட தமிழ்ப் பாடலாகிய (திரு முருகாற்றுப் படையை) (அடைவு அடைவு) முற்ற முழுதிலும் கேட்ட முருகனே! அலை வீசும் கடலிலே கூட்டமா யிருந்த (அல்ல ஒன்று சேரும்ப்டி) அசுரர்களை ஒட்டித் தேவர்கள்ைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே! (கழலிணைகள் காட்டி அருள்வாயே) 1093. உறவு ፴D கொண்டுள்ள சுற்றத்தாருக்கு உண்டாகும்படித் துகக ள்ைவித்து, (உளம் முருகு தீர்த்து | தம்) உள்ள்த்தின் பண்பை ஒழித்து - அவர்களைக் கவலையாக்கி அல்லது உளம் உருகு தீர்த்து) அவர்த்ம் மனக் கவலையால் உருகுதலை விட்டு இவ்வுடலுர்டே இந்தப் பிறவியில் (ஏற்பட்ட) (உடலை தேகத்தை அழிவு செய்கின் பெரிய ஒரு சுடுகாட்டில் மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, ് யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையுடனே மோதி வளைத்து, இழுப்பதன் முன் (எனது) மனமும் (உனி) உன்னி - உன்னை நினைத்து (வேட்கை) காதல் - ப்க்தி மிக உண்டாக உன்னுடைய திருவடிகளை (மகிழ்வு) மகிழ்ச்சியுடனும், (இயல்) ஒழுக்கத்துடனும், போற்றுதற்குப் புத்தியைத் தந்தருளுக; (பிறை பிறைபோன்ற நெற்றியையும், சேல் மீன்போன்ற கண்களையும் உடைய (அமை) அம்மை - தாய் (அல்லது சேல் கன் அமை, சேல் போலும் கண்ணில் அந்த மை பூசிய) గేసే (மாது) வ்ேட்பு வரையில் மன்றல் மலையில் - க்லியான மலையில் அல்ல (அந்த மாது) - விருப்பத்துடன் வளர்ந்த மலையில் வள்ளிமலையில் ந்த வேடர்களுக்குக் - குழந்தையாகப் (பிறிதுரு ல்) (மாநுடம் அல்லாத) மான்வயிற்றில் தோன்றி, நிை ன்ைக் கொல்லையைக் க்ாத்த பிடி - பெண் யானை - 鷺 မိဳ႕ႏိုင္ငံမ္ဟ அடிகளைப் 鷺 ് மணவாளப் ள்ளையே! அறுகம் புல், பிறைச் சந்திரன், ஆத்தி மலர்,அலை வீசும் நீர் கொன்ட் கங்கை இவைகளைச் சூடியுள்ள் நெருங்கின சடை முடியை உடைய சிவ பெருமானுக்கும் உபதேசப் பொருளை ஈந்தாய் ஈந்தவனே! (ஒதினவனே) t உடல் . பிறவி, "சடையால். கை ஏற்றுணலால், சாம்பரால், தோலின் உடையாலும் தீரா துடல்" - சைவசமய நெறி - 403 - + பிறிதுருவில் = மான் வயிற்றில்,