பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 முருகவேள் திருமுறை (7- திருமுறை முலையிலே யற்ப இடையிலே பத்ம முகநிலா வட்ட மதின்மீதே. முதுகிலே பொட்டு துதலிலே தத்தை மொழியிலே சித்தம் súlı sun Guam:

  • கலையனே உக்ர முருகனே துட்டர்

கலகனே மெத்த இளையோனே. கனகனே tபித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே. # உலகனே x முத்தி முதல்வனே O சித்தி மருகோனே. உடையனே விஷ்ணு ஒருவனே * ச்ெச்சை மருவுநேர் சித்ர வுருவனே மிக்க ப்ெருமாளே (94) 1089. துதிக்க தனதனனந் தான தனதனனந் தான தனதணனந் தான tt அகில நறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு மசலமிரண் டாலு மிடைபோமென். # றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சிர தபயமிடுங் கீத மமையாதே; = தனதான நகமிசைசென் றாடி வனசரர்சந் தான வையறநின் றேனல் விளைவாள்தன். லளிதவிர்சிங் கார தனமுறுசிந் துார அருள்வாயே நமசரனென் றோத

  • சகல கலா வல்லபன் - பாடல் 320 பக்கம் 296 குறிப்பு 1 பித்தர் - சிவன் - "பித்தா பிறை சூடி" - சுந்தரர். 7-1-1
  1. உலகன் - இறைவன் - " பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே"

- திருவாசகம் 28-1 X முத்தி முதல்வன் . "முத்தி விதரண உதாரக் கார"- திருப்புகழ். 1026 O சித்தி உடையவர் . சித்தர் - பாடல் 931 பக்கம் 712 குறிப்பு. " சித்தர்கள் தம்பிரான்" என்றார் - பாடல் 866-ல், * செச்சை மருவு. உருவன்" - செய்யன் சிவந்த ஆடையன்" திரு முருகாற். (தொடர்ச்சி பக்கம் 195 7