பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான தத்தனா தானா தண்ாதன தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன தந்ததான வேத வித்தகர் சிாமீ நிமோ நம வேல்மி குத்தமா சூரா நமோ நம வீம சக்ரயூ காளா நமோ நம விந்துநாத வீர பத்மசிர் பாதா நமோ நம நீல மிக்கt கூ தாளா நமோ நம மேக மொத்தமா யூரா நமோ நம விண்டிடாத, போத மொத்தபேர் போதா நமோ நம

  1. யூத மற்றுமே யானாய் நமோ நம பூர னத்துளே வாழ்வாய் நமோ நம துங்கமேவும். பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோ நம

ஆறி ரட்டிநீள் தோளா நமோ நம பூஷ னத்துமா மார்பா நமோ நம புண்டரீக; x மீதி ருக்குநா மாதோடு சேயிதழ் மீதி ருக்குமே ரார்மாபு லோமசை வீர மிக்கo ஏழ் பேர்மாதர் நீடிணம் நின்றுநாளும் "யூகம் படையின் அணிவகுப்பு சக்ர வியூகம் - சக்கர வடிவமாகச் சேனையை ஒழுங்குபட நிறுத்தல். " படை வகுப்பாவது வியூகம், அஃது ஏழு வகை யுறுப் பிற்றாய். வகையால் நான்காய், விரியால் முப்பதாம்." திருக்குறள் 767- பரிமேலழகர் உரை தடந்திரைப் பரவை யன்ன சக்கரயூகம்' கம்ப ராமா. நிகும்பலை 69. நாற் புறத்தும் பயமுண்டாம் போது சக்கர வியூகம் வகுக்கத்தக்க தென்றும் சுக்கிர நீதி கூறும் சேனையை எயில்கள் வளைப்பன போற், சக்கர யூகம் வகுத்திரதத் திடை சயமுற நின்றனனே பாரதம் 13ஆம் நாட்போர்-A, t கூதளம் - முருகவேள் - கூதளம் அணிவது - பாடல்கள் 99, 960, 1137. பார்க்க.

  1. பூதம்மவை ஐந்தாய். வேறாயுடனானானிடம் விழிம்மிழலையே சம்பந்தர் 1-11-2.

X தேவியைக்கலைமகள்,திருமகள்முதலானோர்போற்றுவது-பாடல்337 - அடி 5 - பார்க்க (தொடர்ச்சி 9 ஆம் பக்கம் பார்க்க)