பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 முருகவேள் திருமுறை 17 - திருமுறை புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக ழுடைய திருத ராட்டிர புதல்வோர்தம். புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர் புவியின் விதன மாற்றினர் மருகோனே; மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு வெனவு மருவி வேற்கொடு பொருஆரன், விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை விசைய முறவும் வீக்கிய பெருமாளே (65) 1060. பெரும் பொருள் பெற தனன தாத்தன தனண தாத்தன தனன தாத்தன தந்ததான குடரு நீர்க் கொழு மலமு மீத்தொரு குறைவி லாப்பல என்பினாலுங். கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய குடிலி லேற்றுயி ரென்றுகூறும்; வடிவி லாப்புல மதனை X நாட்டிடு மறலி யாட்பொர வந்திடாமுன்: மதியு முத்துன தடிக ளேத்திட மறுவிலாப் பொருள் தந்திடாதோ கடிய காட்டக முறையும் வேட்டுவர் கருதொ னாக்கணி o வெங்கையாகிக்

  • அரசை மாய்த்துப் பூ பாரம் தீர்த்தது :"நீ பாரத அமளில் யாவரையும் நீறாக்கிப் பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா"-வில்லி பாரதம். கிருட்டினன் துாது, 34 t சூரன் வெவ்வேறு உருவம் கொண்டு. வேற்கொடு பொருதது. முருகவேள் சூரனை நோக்கிக் கூறுவது:

"இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவம் கொண்டாய்" செங்கதிர் அயில்வாள் கொண்டு செரு முயன்று. எதிர்ந்து சிறுஞ் சூர். கந்தபுராணம். சி-13. 421, 90 # கொழு கொழுப்பு - "குடருங் கொழுவும் குருதியும் என்பும்". நாலடியார் 46. திருப்புகழ். 1996-ம் பார்க்க x நாட்டிடு = நாடிடு 0 வெங்கை வேங்கை