பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 135 1054. நிலவின் வெளிச்சத்திலே (மாரன்) மன்மதன் (ஏறு) தனது தேராக ஏறிச் செலுத்தும் (ஊதை தென்றல் காற்று அன்சந்து வீசுகின்ற (ஆராழ န္က ႏိုင္ငံ பூஞ்சோலை நிழலிலே மாட்ங்கள் கூடிய சிறந்த மாளிகையின் யுள்ள நிலையில் (மாடத்தில்) - (பூஞ்சோலை நி ாள பெரிய மாளிகையின் மேல் மெத்தையில்) | மாறாத '! நீங்காத படுக்கையில், பெண்களோடு காலந்தவறாத் ஒழுக்க்த்துடன், வாய் நிரம்பவும் வயிறு நிரம்பவும் (இலவில்) இலவம் பூப்போன்ற வாயிதழில் ஊறிவருகின் தேன்ப்ோலினிக்கும் :న్ உண்டு o, 譬 மீ எனது ஆசையானது அளவு கடந்து பொங்கி எழ், நெகிழ்ந்து ஆசைந்து முற்பட் ந்துள்ளதும், சந்தன மணிந்துள்ள்துமான் ங்கைப பாரம என்னுடைய மார்பிலே அழுந்தி முழுகும்படி அழுத்தமாக அணைந்து மோகம் மிகுந்திருப்பினும், உன்னுன்டய ವೆ'# அழகிய திருவடிகளை ம்ற்க்கம்ாட்டேன். (குல சிறந்த (வியோம பாகீரதி) ஆகாய கங்கையை (மிலை குடியுள்ள (நாதர்) தலைவர், மகாதேவர் கிய சிவபெருமான் மன்மகிழ்ச்சியிலே உருக (அவரது) மாலிகா - மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல்தாவி வளைந்துள்ளதும், அழகிய வடிவுள்ளதுமான ஜடாபார முடியின் மீது தவழ்ந்து ஏறும் குழந்தைக் கும்ரன்ே வேடமர்து ஆகிய வள்ளியுடன் (என்றும்) பிரியாமல் புணர்ச்சியின்பம் மிகக் கொள்ளும் பன்னிரண்டு பொற்றோளனே சூரர்களுடைய (கடகவாரி) சேனைக்கடல் பொடிய்ாம்படிப் பேர் செய்த (தேவசேனா பதியே) மதம் பெருகும் கன்னங்களையுடைய சிறந்த வெள்ளை யானையாம் ஐராவதம் வளர்த்த மாது தேவசேனையின் (பாக) . பங்கனே - வேல்வீரனே கருணைப் பெருமலையே! தேவர் பெருமாளே (உன் நீப சீர்பாதம் மறவேனே) 1055. மனகபாடம் - கபாட மனம் (அல்லது கபட மனம்) . கதவு கொண்டு அடைபட்டது போன்ற (ரகசிய) (அல்லது கபடமான) மனத்தையும், (பாடீரம்) சந்தனம் அணிந்துள்ள (தனம்) கொங்கையாகிய (தராதரம்) மலையையும் (கொண்ட) ரூப உருவத்தைக் கொண்டவரும், (மதனராஜன்) மன்மதராஜன் (செலுத்தும்) ராசிப சரம் - தாமரைப் ப்ாணத்தின் - (கேர்ப) கோபத்துக்கு இலக்காய் (இருப்பதால்)