பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| முருகவேள் திருமுறை [7 - திருமுறை யோக மற்றுழல் ஆசாய சாசனை மோக முற்றிய மோடாதி மோடனை ஊதி யத்தவம் நாடாத கேடனை அன்றிலாதி, பாத கக்கொலை யேசூழ்க பாடனை நீதி சற்றுமி லாகித நாடனை பாவியர்க்குளெ லாமாது ரோகனை மண்ணின்மீதில். பாடு பட்டலை மாகோய லோபனை வீடு பட்ட கோமாள வீணனை பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ தெந்த நாளோ, ஆதி சற்குண சிலா நமோ நம o ஆட கத்திரி சூலா நமோ நம ஆத ரித்தருள் பாலா நமோ நம t உந்தியாமை ஆன வர்க்கினி யானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம ஆர ணற்கரி யானே நமோ நம

  1. மன்றுளாடும்,

தோதி தித்திமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம சோப மற்றவர் சாமி நமோ நம xதன்மராச துTத னைத்துகை பாதா நமோ நம நாத சற்குரு நாதா நமோ நம #ஜோதி யிற்ஜக ஜோதி மஹாதெவர் தம்பிரானே (2) “முருக வேளுக்கு குலப்படை - பாட்டு 35 அடி 3. t திருமாலுக்க இனியவர் முருக வேள் - பாடல் 49.7 அடி 5 திருமால் ஆமையானது கடல் கடைந்தபோது - வரலாறு. பாடல் 489-பக்கம் 108 கீழ்க்குறிப்பு. f தோதி திகுதிகு திதி செக செக சோதி நடமிடு பெருமாளே." என்றார் 1274 - ஆம் பாடலிலும், X தரும ராஜனுடையது.ாதன் - காலன் (கூற்று) பாடல் 760 - பக்கம் 262 தருமனது ஏவல் செய்யும் கூற்றம் - பரிபாடல் - 3. உரை. 'காலனாவான் யமதுாதர்க்குநாயகம்செய்வான்-தக்கயாக உரை-444