பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1049. மாதர் மீதுள மயக்கு அற தனன தான தானான தண்ன தான தானான தனண தான தானான தனதான அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயிச ரமுத ளாவு (மாவேச மதுபோல. அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி ணளவு மோடி நீடோதி நிழலாறித் துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத துறவ ரான பேர்யாரு மடலேறத். துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு துவளு வேனை மீடேறு நெறிபாராய், பயிலு மேக x நீகார சயில ராசன் வாழ்வான பவதி யாம ளாவாமை அபிராமி. பரிபு ரார பாதார சரணி சாம ளாகார பரம யோகி னிமோகி மகமாயி: கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி oகணத னாச லாபார அமுதுாறல். கமழு* மார ணாகீத கவிதை வாண வேல்வீர கருணை மேரு வேதேவர் பெருமாளே (55)

  • ஈசர் அமுது = ஆலகால விஷம் "நஞ்சு அமுதா வாங்கிப் பருகினார்" நஞ்சமுதுண்டவன். சம்பந்தர் 3-121-4; 3-7-4 f ஆவேச மது - கள் - பாடல் 362 அடி 3 # ஆவேதம் = வேடம் X நீகாரம் = கூட்டம் 0 தேவியின் பால் மணம் கமழும் பாடல்: " மழலையின்ன முதுாற்றெழ மாசை வள்ளத்துக் குழலின் மென்மொழி உமையவள் கொடுத்த பால் கமழப் பழகு செந்தமிழ்ப் பாடல்" திரு ஆனைக்காப் புராணம்
  • சம்பந்தர் தேவாரம் வேத மொழி "தமிழ் வேதம் விரித்தருளும் கவுணியர்தங் குலதீபம்"

காஞ்சிப்புரணாம்.