பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது) திருப் |கூறு - காய | || (போத) போப், (நீரூடேபோப்) நீரிடையே முழுகி (வி.மு.) விழகுதல் வீழ்தல்.நீங்குதல் (என்கின்ற்) வேதைக்கு துன்பA_ இடம் தந்து, உயிர் போவதற்கு முன்பாக (போத ஆகாரா) ஞான உருவத்தனே' (பாராய்) _ பார்த்தருளுக (சீரார் சிறப்பு நிறைந்த (போது ஆர்) தாமரை மலர் போன்ற பாதத்து-திருவடிகளின் திருவருளைத் தந்தருளுக பிரமனுடன், திருமால், (மேல்) விண்ணில் உள்ள தேவர்கள் இவர்தம் உடலிற்கண்ட பயம் (மீளவே நீங்குதற்கே (தானோர்) தானவர்கள் அசுரர்கள் (அல்லது - வேது ஆனோர் - வேதனை தந்தவர்களாம் அசுரர்கள்) மேலாகாதே - மேம் படாதவாறு ஒப்பற்ற வேலாயுதத்தால் (வேதித்திடும்) அசுரர்களை நலிவு செய்த- துன்புறுத்தின வீரனே! (திதார்) தீது ர். கொடுமை வாய்ந்த (தியார்) கொடியவர்களான :ി.ീക് (தீ யூடே மூள்) மூள் தீயூடே H மூண்ட தீயின்恩嘯 - சேரா - சேரும்படிச் (சேதித்திடுவோர் தம்) அழித்தவ்ராம் சிவ் பிரானுடைய குமாரனே செவ்வேளே! அழகனே தலைவனே தேவனே! தேவர் பெருமாளே (தெய்வப் பெருமள்ளே), (பாதத் தருள்தாராய்) 1045. 'வாராப் பேதாப் (ஏ பே ய வருவாயாக) (நான் சொல்வதைக்) கேட்பாயாக! தா மாதர்கள்மீது கொண்ட மோகத்துடன் காம ஆசை என்கின்ற மாத ஊடாடாது குற்றத்தினுட் பட்டு அலையாது, (ஊடே ஆனக்குள்ளே ஆய்ந்து பார்ப்பாயாக மாறாத ஞான ஒளியில் (நீ) நிலைத்து நின்று (ஆராயதே ஆராய்) 鬱際 பொருள்களை ஆராய்வது போல ஆராயாத் அறிவால் ஆராய்ச்சி செய்வாய்ாக (பேற்ாம்) பெறத் தக்க அரும். பொருளாகியும் (என்றும்) (ஆனா) கேடில்லாதது மான - அழிவிலாததுமான வேதப் ப்ொருளைக் கண்டுகொள், என்று எனக்கு உண்ர்த்தி. (என்னை), ஆள்வாயாக நீதான்.நாதனே (பார்மீது இந்தப் பூமியில் (ஆர் வேறு ஆள் கைக்கு உரியார்தாம் - உன்ன்ை யன்றி வேறு யார் தான் உளர் என்னை ஆளுதற்கு + ஆராயாதே ஆராய் = மற்றப் பொருள்களை ஆராய்வது போல் ஆராயாது அறிவால் ஆராய். f ஆறுமா முகப்பிரான் அன்றியில் விடை வேறொரு துணையிலை மெய்ம்மை யீது கந்தபுரா 49.76