பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

).)(| !திருப்புகழ அ الدادا செல் மீன் போன்றும், வேலாயுது ெ ** f(xייהbווא ו மலருக்கும் மேலாகவும் உள்ளதும் (தோதக்கான்) * அண் (உனக்கு) (காம வருத்தம் தந்ததுமான கண்களைக் கொண் மான் அனைய வள்ளிக்கு மணவாளனே! குற்றமில்லாத நீதி நெறியிற் பொருந்தி நிற்கும் பத்திமிக்க பக்தர்கள் (உன்னை) போற்றி வழிபட (அவர்களை) வாழ்வித்த பெருமாளே! (சூலத்தன் அணுகாமுன் . புத்திகூர்கைக்கு அருள் தாராய்) 1038. (ஊனும்) மாமிசமும், சதையும் கூடிய (இந்த உடல்தான் ஒன்பது துவாரங்களுடன் கூடிச் சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு கோடிக் கணக்கானதும்; ஆதலினால் என்பிறப்பு ஒழியுமாறு நான்) படிக்கின்ற பல சாத்திர நூல்களையும் (கீதம்) இசை ஞானத்தையும் - ஆக எல்லாவற்றையும் (ஒரும்படி) உணரும் படியும் உன்னுடைய திருவிருளைத் துதித்துப் பாடி, நான் உனது திருவடிகளை விரும்பிப் போற்றும்படியும்' காலை மாலை இரு ப்ொழுதிலும் உனது கருணைத் திறத்தினில் ஞாபகம் வைத்து (கருணையை மறவாமல் நினைந்து) உனது, i திரு நாமங்களைப் ಘೀ ಳ್ಗಣೆ தொழ இனியேனும் விரும்பும் வண்ணம் (நீ) திருவருள் புரிவாயாக காட்டிலும் தனது கிரணங்களை வீசும் (கதிரோனும்) சூரியனும், (சசி) சந்திரனும், (அல்லது காடும், விளங்கும் சூரியனும் சந்திரனும் இவர்களுடன் (காலங்களும்) இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்களும், (நடையுடையோனும்) காற்றும்

  • மேகமும், கடலும், மலையும் நீரும், இவைகளை யெல்லாம் படைத்தருளிய (கைலாயன்) சிவபெருமானுடைய திருவடியைத் தொழுது நின்ற தேவர்களும்,

விண்ணிலுள்ள தேவேந்திரனும், நெடியதிருமாலும், பிரமனும் வாழும்படியாகச் செ லுத்தின கூரிய வேலாயுதனே, மாயைகள் பலவற்றைப் புரிந்த சூரன் துாள்பட்டழியும்படி வாள் கொண்டு போர் புரிந்த பெருமாளே. (நாமம் புகழ்பவர் பாதந்தொழ-அருள்புரிவாயே)

  • இரவு, எல், ஆழி, மண், விண் தரு. கயிலாயி- கந் அந் 34