பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/929

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிறக்கு மாதவ முனிவரர் மகபதி யிருக்கு வேதணு மிமையவர் பரவிய க் [Тп - விய திருக்கு ராவடி நிழல்தணி லுல பெருமாளே. (6) 802. அகப்பொருள் தனத்த தானன தனதன தனதான

  • மருக்கு லாவிய மலரணை கொதியாதே. வளர்த்த தாய்தமர் வசையது மொழியாதே; கருக்கு லாவிய அயலவர் பழியாதே. கடப்ப மாலையை யினிவர விடவேனும்,

தருக்கு லாவிய கொடியிடை Ш06ллГ6]/ лГ6лт/Гசமர்த்த னேமணி மரகத மயில்வீரா, *திருக்கு ராவடி நிழல்தணி லுறைவோனே. *திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே.(7) 803. மாதர்மீது மயக்கு அற தனன தத்தன தனதன தனண தத்தன தனதன தனன தத்தன தனதன தனதான முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள் முறைம சக்கிகள் திருடிகள் மதவேனுால். மொழிய சப்பிகள் விகடிகள் அழும ணத்திகள் தகுநகை முகமி னுக்கிகள் கசடிகள் இடையேசூழ்,

  • இந்த மூன்று அடிகளை 801-ஆம் பாடலிற் காணலாகும்.