பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்க இனிக் குறித்திருபொற் கழற்புணையைத் தருவாயே அரககரடற கடகக அமாக களத்தடையப் புடைத்துலகுக் கலக்கணறக் குலக்கிரிபொட் டெழவாரி. அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக் *கமலத் தனைச்சிறையிட் டிடைக்கழியிற் பயில்வோனே. கரக்கரடக் t களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமனிக் கழைத்தரளத் தின்ைத்- # திணையிற் குறுவாளைக் கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக் x குறவர்க் கிலச்சைவரக் கயத்தொடுகைப் பிடித்தமணப் பெருமாளே, (2)

  • பிரமனைச் சிறையிட்டது. பாட்டு 212 - பக்கம் 42 கீழ்க்குறிப்பு. 1 யானையின் தந்தத்தை உலக்கையாகக் கொள்ளுதல்: 1. கு (ற், றக் குறச்சத்திக்கு அத்திக்கோடு பறித்துக் கொடு ஆதி"

கந்தரந்தாதி 11. (குற குற்றுதற்கு) 'யானைவெண் மருப்புலக்கை சீவகசிந்தாமணி 1562, 'களிற்றுக் கோடு உலக்கையாக" கலித்தொகை 41 'யானைக்கோட்டால் வெதிர் நெற் குறுவா 42 மகளிர் குறுவரே வான்கோட்டால்' - சிலப்-29 வேழத்துப் பணை மருப்புலக்கை. பெருங்கதை 2-14-19 கொல்யானைத் தந்த வுலக்கைதனை யோச்சி' -கலிங்கத் 133, 513. உயர்ந்த வாரணக் கொம்பே உலக்கையா - (மோகவதை 764) ஆனைக்கோடு அனைத்தும் பொற்பூண் முசலமே யாக தக்க யாகப் பரணி - 735 10. கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினை வெண் பிண்டி யிடிப்ப' - ஈங்கோய் 20. # தினையிற் குறுவாள் - தினைபோலக் குற்றி விளையாடுபவள். x குறவர்க்கு இலச்சை அவர்கள் அறியாமல் வள்ளியை வெளவியதால் வந்த கூச்சம், வெட்கம் (தொடர்ச்சி 361 ஆம் பக்கம் பார்க்க) i