பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு வோரை வாருமென வேசரச மோடுருகி ஆசை போலமனை யேகொடனை வார்கள்குவ பதிபார. *ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு வேர்வை பாயஅணிை யூடமளி யாடியிட ரான ஆலைபல நோய்கள்கட லாடியுட o லுழல்வேனோ, நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி நாடு ளோர்களம ரோர்கள்tகண நாதர்! விடை நாதர் வேதியர்கள் ஆதிxசர சோதிதிகழ் முநிவோர்கள். Oநாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை வேத சீதவொலி பூரையிது பூஜரயென நாச மர்யசுரர் ம்ேவுகிரி திரிபட விடும்வேலா: ՃՆ) தோகை மாதுகுற மாதமுத மா (sor

  • தோழி மாதுஷ்ளி நாயகிமி னாளைசுக

சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை புணர்வோனே. 輩 ஆணி - ஆதாரம் ஆணியாய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல்" கம்பராமா கடல் தாவு - 26 1 கணநாதர் - பதினென் கணங்களுக்கு நாதர். பதினெண் கணங்கள்: அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர். நிருதர், கிம்புருடர், கந்தருவர் இயக்கர், விஞ்சையர், பூதர், பிசாசர், அந்தரர், முநிவர், உரகர், ஆகாயவாசிகள், போக பூமியர்.

  1. விடை நாதர் - நந்தி நாதர் - நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) திருமந்திரம் 67. கயிலையில் திருக்கோயிலைக் காக்கும் நந்திகளும் உண்டு நந்திகள் உப்ப்ப' -கந்தபுரா -1-7-18, 10-40;17-4; IV-18-3.

x சரசோதி - பாடல் 590-பக்கம் 354 கீழ்க்குறிப்பு. O நாதர் - எண்மர். "நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுநி, மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே" - திருமந்திரம் 67. நவநாதர்கள் - பாடல் 718 அடி 2-பக்கம் 155. * தோழிமாது - துணைமாது . 'இன்றுனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான் அருளும் பெற். றேன்" (தேவசேனை வள்ளியை நோக்கிக் கூறுவது) (கந்தபுரா 6.24.254)