பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/889

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை † 圖 畢 Ei நாட கப்புணங் காவ லுறறக: மோக ணத்திமென் திோளி சித்ரவளி நாய கிக்கிதம் பாடி நித்தt மணி புனைவோனே! # ஞான வெற்புகந் தாடு மத்தர். Xதையல் நாயகிக்குநன் பாக் ரக்கணியும் நாதர் மெச்சவந் தாடுOமுத்தமருள் பெருமாளே. (3) 786. அருள் பெற தான தான தத்த தந்த தான தான தத்த தந்த தான தான ததத தநத தனதான மாலினாலெ டுத்தகந்தல் *சோறி னால்வளர்த்த பொந்தி மாறி யாடெ டுத்த சிந்ை யநியாய ttமாயை யாலெ டுத்து மங் Geотборбот штат னக்கி ரங்கி # வாரை யாயி னிப்பி றந்து இறவாமல்; xxவேலி னால்வி னைக்க ணங்கள் துாள தான் ரித்து உன்றன் வீடு தாப ரித்த அன்பர் கணமூடே. *அகம் - மலை - பொற்பக வினாயகன்" பொற்பு - அக வில் நாயகன் - அழகிய மலையாகிய வில்லைக் கொண்ட நாயகன் திருவாலவாயுடை புரா-காப்பு 2. t அணி புனைதல்-அணி திருத்தல்" பாடல் 96-ஈற்றடி காண்க முருகன் வள்ளியின் கூந்தலை வாரி அலங்கரித்து. நெற்றியைத் தடவி, இடையணி புனைந்து, காலிற் சிலம்பை ஒழுங்காக அணி புனைந்து, வள்ளியின் அங்கமெல்லாம் தொட்டு மகிழ்ந்தனனாம். "கருமந் தழுநர் மனம்போல் இருள் குழல் கைபுனைந்து தருமந் தழைநர் உளம்போல் ஒளிர் துதல் தைவத் துமின் பருமந் தழையப் பயிற்றிப் பதது புரந்திருத்தி அருமந்த மெய்முழு துந்தொட என்னோ அருந்தவமே' --தணிகைப்புரா-களவு 186. (பருமம்-18 வடங்கொண்ட் இடையணி) # ஞானமலை என்றே ஒரு தலம் உளது பாடல் 391, 392 பார்க்க xதையல் நாயகி என்பது வைத்தீசுரன்கோயிலி லெழுந்தரு ளியிருக்கும் உமாதேவியாரின் பெயர் o" முத்த மருள் பெருமாளே."-வைத்திசுரன் கோயில் முருகவேளுக்கு முத்துக் குமார்" என்று பெயர் குமரனை முத்துக்குமரனைப் போற்றுதும்" மீனாட்சி பிள்ளைத்தமிழ் காப்பு 4.

    • சோற்றுத் துருத்திச் சுமை சுமப்ப தாயுமான பராபர-217.

(தொடர்ச்சி பக்கம் 331)