பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/885

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது இனிமேலோ, *சித்திடில் சிசி சிசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு மடியேனைச். சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத மருள்வாயே: t நித்தமு மோது வார்கள் சித்தமெ விட தாக நிர்த்தம தாடு மாறு முகவோனே. நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான முனு நெட்டிலை தல பாணி யருள்பாலா; பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு

  1. பத்திர பாத நீல மயில்வீரா. பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளுர்

பற்றிய மூவர் தேவர் பெருமாளே, (2) 785. வேசையர் உறவு அற தான தத்தனந் தான தத்ததன தான தத்தனந் தான தத்ததன தான தன்தனந் தான தத்ததன தனதான பாட கச்சிலம் போடு செச்சை) மணி கோவெ னக்கலந் தாடு பொற்சரனர் பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி னிடைநூலார்.

  • வாழ்க்கையை இங்ங்ணமே அப்பரும் வெறுக்கின்றார்

'படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை கெடுவதிப் பிறவி சிசி" - 4.76-10 f சொற் கோலத்தே நாற்காலைச் சேவிப்பார் சித்தத் துறைவோனே" - திருப்புகழ் 1125. # மயிலின் அடியை நொச்சியின் இலைக்கு உவமை கூறுவது: "மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி" - குறுந்தொகை 138, நற்றிணை 115-5. "மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி" - நற்றிணை 305-2. நொச்சிப் பாசிலை யன்ன பைந்தாள் மஞ்ஞை" - திருவிளை இந்திரன் 74. 'நொச்சி யிலைபுரை பைந்தாட் கலாப மாமயில்" "பரவு நொச்சியின் பாசிலை யன்ன பைந்தாளும்" - மாயூரப்புரா - பக்கம் 2, 18 (தக்கன் மகம்புரி)