பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்

கட்கத்தத் தர்க்குப் பெரியோனே. f கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் 4 சிற்பக் கச்சிக்குட் சொக்கப் பெருமாளே.(27) 478. மாதர்மீதுள்ள மயக்கு அற தனனத்தத் தனனத்தத் தனணத்தத் தனனத்தத் தனணத்தத் தனணத்தத் தனதான அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக் Xகனுரத்தைக் கணவெற்புத் தனமேகம். அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் திளகிக்கற் புளுநெக்குத் தடுமாறித்; துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத் தொடியர்க்கிப் படியெய்த்துச் சுழலாதே. 0 சுருதிப்பொற் பொருள் *செக்கர்க் குரவிட்டுத் tt தமர்பற்றித் தொழு # செதிசைக் கழல்பற்றிப் பணிவேனோ, "கக்கு அக்கை தக்க அங்க (ங் கட்கு ஆக்கு அங்கி கண் சுத்த அத்தர் - பிரமன் முதலியோர் சரீரத்தினின்றுங் கழன்ற எலும்பைத் தகுந்த தமது அங்கங்களுக்கு ஆபரணமாக்கிய அக்கினிக் கண்ணையுடைய கர்த்தராகிய பிதா, 1. துதிப் பாடல் நிரம்பப் பெற்றது கச்சி - என்பது - நால்வர் பாடலும் பெற்ற பெருமையாலும், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், பரணதேவர். பட்டினத்தார் முதலிய பெரியோர்களாற் போற்றப்பெற்ற பெருமையாலும் உணரலாகும்.

  1. சிற்பக் கச்சி - சிற்ப வேலை அழகுக்குக் கச்சிக் கைலாசநாதர் கோயில் பேர் போனது

X உரத்தைக் கணவெற்பு-உரத்த ஐ கன வெற்பு. O'நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவிய குருநாதா திருப்புகழ் 289.

    • செக்கர் ஆகுபெயராய் முருகவேளின் சிவந்த திருவடியைக் குறிக்கின்றது.

f தமர் - முருகவேளின் அடியார்கள்.

  1. செச்சைக் கழல் - வெட்சிமலர் சூழ்ந்த நின்னிரு கழற்கால் .