பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 திருப்புகழ் உரை فوق في (மைப்பாகு). கரிய வெல்லக்கட்டி போல இனிக்கப் பேசித் தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய், கோரைப்புல் பாயில் தக்க சமயத்தில் (வீற்றுக் கலந்து வைப்பார் தனித்துக் கலக்கும் (பொதுமகளிர்) தங்கள்மேல் ஆசை பூண்ட காரணத்தால் (பித்து) பைத்தியம் நிலை கலப்புண்டு திரிவேனோ! (எச்சாய்) உயர்ந்த பொருளாய், அல்லது எஞ்சி நிற்கும் பொருளாய் - எஞ்சி நிற்பவராய், (மருட்பாடு மேற்பட்டிருந்த மருள் (மயக்கம்) கிடந்தவராய் இருந்த பிச்சு ஆசருக்கு பித்து என்னும் குற்ற முள்ளவருக்கு (பித்தராம் சிவபிரானுக்கு) ஒதி -உபதேசித்தவனே! கோட்டைக்கு இலங்க மதிலரண் கொண்ட கோட்டையிற் சிறையிட்டது போல (மனமெனும் கோட்டையில்) விளங்கும்படி அதிகமாக - மிகவும் நன்றாய்த் தியானிப்பவர்களின் (வீக்கில்) பக்தி என்னும் கட்டிலே (பொருந்தி) அகப்பட்டு நிலைப்பவன் அன்றா நீ! (நிலைப்பவன் என்றபடி) (எட்டாம் எழுத்து) எட்டாம் எழுத்தை ஏழையேனுக்கு உபதேசித்த முத்தன்ே முத்திக்கு வித்தே) பலமான போரில் தலையிட்டு (போரைத் தொடங்கி), எப்போதும் (மக்கிப் போகாத) அழியாத சூரனாம் மாமரத்தையும் அவனுடைய குடும்பத்தையும் அரிந்து தள்ளின. கோபம் கொண்ட வேலாயுதனே! +- == தச்சனே (மாமரத்தினின்றும்) மயில், சேவல் வரும்படி அதனைப் பிளந்த சித்த மூர்த்தியே குறப்பாவை வள்ளியின் தாளுக்குள் படிந்து வணங்கி, அவளுக்குச் (சக்காகி) கண்போல இனியனாகி, அந்தப் பெண்ணை அடையும் பொருட்டு அவளிருக்கும் இடத்திற்புகுந்து சென்று, அவளை மணந்து (204-ம் பக்கத் தொடர்ச்சி) 'முருகப்பாசாரி" என்னும் தலைப்பில் யான் எழுதின கட்டுரையைக் கான்க. (அமிர்தவசனி அக்டோபர். நவம்பர் 1952மலர் இதழ் 7) O "சூர் அரிந்த சினவேலா" ..... முருகன் சிற்றம் - வெஞ்சூர் தடிந்த அஞ்சுவரு சிற்றத்து முருகவேள்". பெருங்கதை-1-42-230.