பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தரவரு பொய்க்குட் கிடந்த “கந்தலி லுறையு முயிர்ப்பைச் சமன்து ரந்தொரு t தனியி லிழுக்கப் படுந் த ரங்கமும் வந்திடாமுன், பல x வுரு வத்தைப் பொருந்தி யன்றுயர் ւմե պ ಫ್ರಿಕೆ படர்ந்த Oவன்கண பட்ம்யில் புக்குத் துரந்து கொண்டிகல் வென்றிவேலா பரிமள மிக்கச் சிவந்த நின்கழல் பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு பக்ர்வ்தி னிச்சற் றுகந்து தந்திட வந்திடாயோ, *சிலையு மெனப்பொற் சிலம்பை முன்கொடு சிவமய் மற்றுத் திடங்கு லைந்தவர் திரிபுர மத்தைச் சுடுந்தி னந்தரி ttதிண்கையாளி.

  • கந்தல் - மாலினா லெடுத்த கந்தல் திருப்புகழ் 736 tதனியில் இழுக்கப்படும் தரங்கம் என்பது உயிர்போமத் தனிவழிக்கே என்ற கந்தர் அலங்காரத்தை (59) நினைவூட்டும்
  1. தரங்கம் மனக்கலக்கம் தரங்கம் எய்திச் சனங்களெல்லாம் இரீஇ' கந்த புராணம் -3-15-78

" உரங்கிளர் சூரனென் றொருபேர் பெற்ற நீ தரங்கம தடைவதுந் தலைமைக் கேற்பதோ" இரங்கலை இரங்கலை" -கந்தபுராணம் -3-20-16. X உருவம் - வர்ணம்: மயில் தோகை பல வர்ணங்களைக் கொண்டது பலநிறம் மிடைந்த விழுசிறை யலர்ந்த பருமயில்" - திருப்புகழ் 16: இங்கு மயில் என்றது மயில்ான இந்திரனைக் குறிக்கின்றது. இந்த மயிலில் ஏறித்தான் சூரனுடன் முருகவேள் பொருதது. 'இந்திரன் . சுந்தர நெடுங்கட் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி, வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான்" 'படர்சிறை மயூர மாகி முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி. ஊர்தலுற்றான்" . கந்தபுராணம் 4.13.378. 382; திருப்புகழ்ப் பாடல் 47-பக்கம் 624 பார்க்க O வன்கணபடமயில் அச்சந்தரும் படம் (பாம்பை)க் கொண்ட மயில் எனலுமாம் (தொடர்ச்சி 43-ஆம் பக்கம் பார்க்க)