பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 627. சிவபதம் பெற தான தானன தான தானன தான தானன தான தானன தான தானன தான தானன தனதான நீல மாமுகில் போலும் வார்குழ லார்கள் மாலைகு லாவ வேல்கனை நீள வாள்விழி பார்வை “காதிரு குழையாட நீடு மார்பணி யாட வோடிய கோடு போலினை யாட நூலிடை நேச பாளித சோலை மாமயி லெனவேகிக் காலி னுாபுர வோசை கோவென ஆடி மால்கொடு நாணி யேவியர் காய மோடனு பாகு பால்மொழி விலைமாதர். காத லாயவ ரோடு பாழ்வினை முழ்கி யேழ்நர காழு முடனை # காரிர் பாருமை யாசி வாபத மருள்வாயே! கோல மாமயி லேறி வார்குழை யாட வேல்கொடு வீர வார்xகழல் கோடி கோடிடி யோசை போல்மிக OமெருதுTளாய்க். கோடு கோவென ஆழி **பாடுகள் தீவு H தாடக ரார்கு ழாமொடு கூள மாகவி னோர்கள் வாழ்வுற விடும்வேலா, நாலு வேதமு டாடு வேதனை யீன் கேசவ னார்ச கோதரி நாதர் பாகம்வி டாள்சி காமணி *o ...)LDL//T&TUMT † காதுதல் - வெட்டுதல். பாளிதம் - பட்டுப் புடைவை: பாளிதசேலை என்றார். 725ஆம் பாடலில் காரிர் - காத்தருளிர் - X கழலின் ஒலி கோடி கோடி இடி ஓசை:, 'பிள்ளைத்திரு அரையிற் கிண் கிணி ஓசை பதினாலுலகமும் கேட்டதுவே" கந்தர்அலங். 93. 0 மெரு - மேரு நிபுடமுடி நெடியகிரி எந்தமைக்கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடுவேல் வேல் விருத்தம் 9. * பாடு - இடம் ii தாடு வலிமை -தாடுடைய தருமனார் தமர்செக்கி லிடும் போது - சுந்தரர் -90 - 9.

  1. வேதம் ஊடாடு - வேதம் பயின்ற