பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கழுத்தைப்பண் புறக்கட்டிச் சிரித்துத் "தொங் கலைப்பற்றிக் கலைத்துச்செங் குணத்திற்பித் திடுமாதர் பதித்துத்தந் தனத்தொக்கப் பிணித்துப்பண் புறக்கட்டிப் பசப்பிப்பொன் தரப்பற்றிப் பொருள்மாளப். பறித்துப்பின் துரத்துச்சொற் கபட்டுப்பெண் களுக்கிச்சைப் பலித்துப்பின் f கசுத்திப்பட் டுழல்வேனோ, கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற் கொதித்துச்சங் கரித்துப்பற் கடித்துச்சென் று.ழக்கித்துக் கசுரோரைக். கழித்துப்பண் 4 டமர்க்குச்செப் பதத்தைத்தந் தளித்துக் Xகைக் கணிக்Oகுச்சந் தரத்தைச்சுத் தொளிர்வேலா.

  • சிதைத்திட்டம் புரத்தைச்சொற்

கயத்தைச்சென்றுரித்துத்தற் சினத்தக்கன் சிரத்தைத்it தட் சிவனார்.தஞ்: செவிக்குச்செம் பொருட்கற்கப் புகட்டிச்செம்பரத்திற்செய்த் திருச்சிற்றம் பல்ச்சொக்கப் பெருமாளே. (10)

  • தொங்கலை - தொங்கும்படி தரித்த வஸ்திரத்தை கசுத்தி.கஸ்தி: வருத்தம் + அமர்க்குச் செப்பதத்தை அமரர்க்குச் செம்பதத்தை

x கைக்கு அணி - கையினிடத்து அணிந்த Oகுச்ச_தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா .ெகுஞ்சங் கட்டிய அச்சத்தைத் தரும் அழகிய பரிசுத்தமான பிரகாசிக்கின்ற வேலையுடையவரே.

  • புரத்தை எரித்தது - பாட்டு 285-பக்கம் 206 பார்க்க யானைத்தோலை உரித்தது - பாட்டு 286-பக்கம் 210 பார்க்க தக்கன் தலையைச் சிதைத்தது - பாட்டு 390 பக்கம் கிகி

廿 தள் சிவனார்.