பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் வந்ததுரர். கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச் ‘செநிர் கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி லங்குவேலால். கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக ழிந்திரம் குப்பதம் வந்தளித் துக்கன கம்பலத் திற்குற மங்கையக் கத்துறை தம்பிரானே(5) 595. விலைமாதர்மீதுள்ள மயக்கு அற தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன தந்ததான கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி மஞ்ச வின்புயத் தார்ச ரம்பெறு கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக செம்பொனாரம். கந்த ரந்தரித் தாடு கொங்கைக ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி கந்த முஞ்சிறுத் தேம லும்பட -- சம்பைபோல, அங்க மைந்திடைப் பாளி தங்கொடு t குந்தி யின்குறைக் கால்ம றைந்திட அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி கொஞ்சமேவும்.

  • செதிர் . செந்நீர்: இரத்தம். 1. குந்தியின் குறைக்கால் - குதிக்கால்.