பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையு பாதியை யொப்பித் துணிப்ப வத்தற வோசை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை தெளியாதோ: சானகி கற்புத் தனைச்சு டத்தன சோக வனத்திற் சிறைப்ப டுத்திய தானை யரக்கற் குலத்த ரத்தனை வருமாளச். சாலை மரத்துப் புறத் தொ ளித்தடல் வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு t தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் மருகோனே; சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி லானை மதத்துக் கிடக்கு மற்புத சோன கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ மணிநீபத். தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடி யாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர் ரனை வெட்டித் துணித்த டக்கிய 氢 பெருமாளே (70) 579. திருவடியைப் பெற தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன தந்ததான முகத்து லக்கிக #ளாசா ரவினிகள் விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள் முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் முந்துசூது "ஒளித்திருந்து வாலிமேல் அம்பெய்தது:- ஒளித்து நின்று வரிசிலை குழைய வாங்கி வாயம்பு மருமத் தெய்தல் தருமமோ - கம்ப ராமயணம் . வாலிவதை 83. 1 தாரை - வாலியின் தேவி . அங்கதன் தாய் - இவளைச் சுக்ரீவன் வாலிக்குப் பிறகு தேவியாகக் கொண்டனன் (அபிதான சிந்தாமணி - பக்கம் 80. (வால்மீகி ராமாயணம்). தாரைமான் ஒரு சுக்கிரிபன் பெற" - திருப்புகழ் 886 + ஆசார ஈனிகள். 11