பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 565. பிறப்பு அற தத்த தத்ததன தத்த தத்ததன. தத்த தத்ததன தத்த ததததன H தத்த தத்ததன ததத ததததன தநததான *சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி னத்தி லப்புவெண் ர்த்த முற்றிசுக சுக்கி லக்குளிகை ய்ொத்து கெர்ப்பகுகை வந்துகோலத். தொப்பை யிட்டவயி மிதி, ருத்துமிக வட்ட மிட்டுடல வெப்ப முற்றும சொற்ற பத்தின்iமறி ய ரத்தினுடை விஞ்சையாலே, கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை மைக்கொ டுக்க்வமுள் தைப்பு சித்து+வளர் கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை அந்தமேவிக் கற்று வெற்றறிவு பெற்று Xதொக்கைமயி லொத்தி_மக்கள்ம்ய லிற்கு எளித்துநெறி கட்டி யிப்படிபி றப்பி லுற்றுட்ல - மங்குவேனோ, தெற்க ரக்கர்பவி ஷைத்கு லைத் Oவிட ணற்கு நத்தரச எரித்து முத்திகொடு ; ர்த்திருவு ரத்த சிக்கிரிதன் மருகோனே.

  • ஒழுகிய விந்து ஆறு சுரோணித மீது கலந்து பனியி லொர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு உருவமு மாகி உயிர்வளர் மாதம் ஒன்பது மொன்று நிறைந்து மடந்தை உதர மகன்று புவியில் விழுந்து" - பட்டினத்தார் உடற்கூற்று. tமறி அக்ஷரத்தினுடை விஞ்சை பிரமலிபியின் சத்தி பிரமன் எழுதி. யுள்ள தலை எழுத்து-என் தலைமேல் அயன் கையெழுத்தே" கந்தர் அலங்-40 ஏட்டின் விதிப்படியே கொடுமாபுர வீட்டிலடைத்து" - திருப்புகழ் 789

4. வளர்கைக்கு அசத்தியொடு எனப்பிரிக்க X தொக்கை - தோகை O விடணற்கு விபீஷணற்கு விபீஷணற்கு முடி சூட்டியது - திருப்புகழ் 141-பார்க்க ஆதிநாயக னாக்கிய நூன்முறை நீதியானை நெடுமுடி சூட்டுவாய்' என இராமர் இலக்குமணற்கு ஒத, அவரும் அங்ங்ணமே விபீஷணருக்கு முடி சூட்டினார். "ஐயன் ஆணையினால் இளங்கோளரி கையினால் மகுடங் கவித்தானரோ" - கம்ப ராம-மீட்சி 2, 6.