பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப் புகழ் உரை 281 தேடிவந்த (இமையோர்) தேவர்கள் ந்தி நிரம்பி நீண்டகாலம் வாழ வேண்டுமென்று (திருவுளத்தில்) நினைத்த சிவவேளே! அவ்ர்களுட்ைய, புத்தி சிற்ப்பான வழியிற் செப்பமுற வேண்டும்ென்று திருவுள்ளத்தில் தெரிந்து ன்வத்து சிவவேளே! (அல்லது). தேடிவந்த் தேவ்ர்கள் புத்தி நிரம்பி நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டி, அதற்காக அவர்கள் நினைத்து மேற்கொண்டுள்ள பத்தி சீர்ாக அமையத் திருவுளம் கொண்ட் சிவவேளே! யி செழிப்புள்ள அருணையில் உள்ள (மலையின் ಎAಷಿಸಿ அடைந்து கூடின தேவர்களின்_சிறையை | பெருமாள்ே! (அல்லது - அயனரி - இவருடைய மயக்கம் தெளிந்த் அருணையில்) தரித்த (வீற்றிருந்த பெருமாளே! சேண்முகடிட்ம் - விண்ணுலகில் நிறைந்துள்ள தேவ்ர்களின் சிறையை வெட்டிவிட்ட பெருமாளே!) (நீலமயில் தத்தவிட்டு வரவேணும்) 562. வில்லைப் போன்ற நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டையிட்டு, குளிர்ந்த தாமரை போன்ற அழகிய முகவட்டத்தில் உள்ள மெல்லிய குமிழம் பூப்போன்ற மூக்கின் மேற் சார்ந்து - செழுமையுள்ள ரத்னமணி விளங்கும் அழகிய குழைகள் உள்ள கள்தைக் கோபித்துச் சிவந்து விஷமுண்ட தன் செயலுக்கு ஒப்ப, வஞ்சகங் கொண்டு விளங்கும் கண்கள்கொண்டு சீறிக் கோபித்து ஊடல் குணம் அதிகப்பட்டு இருந்த மாதர்களின் பாதமலரில் வண்ங்கி, அவர்கள் அணிந்துள்ள ஆபரணமாய் விள்ங்கும் வளையல் கையிற் க்லின்க்லென்று ஒலிக்கக் காமப்பற்றான புகழ் நலச் செயல்களை அதிகமாகச் செய்து அவர்களுடைய கொங்கையில் உருகி, அனைத்து, மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும், உனது அழகிய ப்தங்களை நெஞ்சினில் மறவேன்! கலைகொண்ட பிறையை வைத்து அலங்கரித்த செந்நிறச் சடையுடன், மலைமகள் '? (இடது) ) அமர்ந்து விளங்க, கணகண கட்கட் க்ணின்கண் என்று ஒலிசெய் நடனம் ஆடுகின்ற.