பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 457. பக்தனாக தனதனந் தத்தத் தத்தன தத்தம தனதனரு தததத தததன தத்தம தனதனந் தத்தத தததன தததம தனதான கறையிலங் குக்ரச் சத்தி தரிக்குஞ் சரவணன் 'சித்தத் துக்கு ளொளிக்குங் கரவடன் கொற்றக் குக்குட வத்தன் தனிவீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன் பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங் கடகவஞ் சிக்குக் கர்த்த னெனச்செந் தமிழ்பாடிக் குறையிலன் புற்றுக் குற்ற மறுக்கும் t பொறைகள் நந் தற்பப் புத்தியை விட்டென் குணமடங் கக்கெட்டுக் # குண மற்றொன் நிலதான குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங் Xகுறியொடுஞ் சுத்தப் பத்த ரிருக்குங் குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் கிடையாதோ: பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந் தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் பிரமணன் றெட்டற் கற்ற திருக்கொன் றையும்.வேணிப்

  • சித்தத்துள் ஒளிக்கும் கரவடன்

"உள்ளமெல்லாம் உள்கி நின்று ஆங்கே உடனாடும் கள்ளம் வல்லான்" -சம்பந்தர் 1-103 6. f பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு எனப்பிரிக்க நந்த விர்த்தியாக பொறைகள் நந்த' - பொறையின் பெருமையைப் பொறைவாசி வசி வசம் கர மான் பட்டவா ஒளி சேர்ந்த பின்னே" என்னும் கந்தரந்தாதியிற் (84) காண்க.

  1. குணம் மற்றொன்றிலதான குணமடைந்து இந்நிலை பற்றி "குணமில் குணமே" என்பர் கடவுளை சம்பந்தர் II-10-4

x குறி . இலக்கு நோக்கம் - கடவுளே துணை என்னும் நோக்கம் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்' அப்பர் 6.95.9 குறிக் கொண்டிருந்து இண்டை புனைகின்ற மாலை - அப்பர் 4.99-1 குறி கலந்த இசைபாடல். சம்பந்தர் 1-2-1.