பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சை மணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்ம மெனக்கென் றருள்வாயே: கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம் தி ழங் கிக்குச் சர்க்கரை "முக்கள்ை கடலைகனன் டப்பிப் பிட்டொடு t மொக்குந் திருவாயன். கவளதுங் கக்கைக் கற்பக முக்கள்ை திகழுநங் கொற்றத் தொற்றை மருப்பன் கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் றனையினும், பணவி யொன் றெட்டுச் சக்ரத லப்பெண் கவுரிசெம் பொற் Xபட் டுத்த்ரி யப்பெணி பழய Oஅண் டத்தைப் பெற்ற மடப்பெண் பணிவாரைப் பவதரங் கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி **கம் பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் H வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே (6) "முக்கண் தேங்காய் முக்கும் - என்றும் பாடம் முக்கும்-மொக்கும். # ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதுமேவி உறைபவளே அபிராமி அந்தாதி.19 விற்றிருப்பாள் நவகோணத்திலே (வராகிமலை . 31) Xபட்டு உத்தரியப்பெண் "உடையாளை ஒல்கு செம்பட் டுடையாளை" அபிராமி அந்தாதி.84 "தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை" திருமந்திரம் 1049, O "அண்டமெல்லாம் பூத்தாளை "அபிராமி அந்தாதி 101 *கம்பர்க்குப் புக்கவள் பக்கம் நிற்கும் பெருமாள் என்றதனால் காமாட்சியம்மை கோயிலின் பக்கத்திலுள்ள குமர கோட்டத்து முருக வேளு சி ,ொ, புகழ்ப் பாடலாகும் இப்பாடல். go கும் பெருமாள் ல்லி அனுப்பியும் பிரமனைச் சினையினின்றும் வர் நேரில் வந்து சொல்லியபின் பிரமனைச் காஷம் நீங்க முருகவேள் குமர கோட்டத்தில் தவக். புள்ளிமான் தோல் ஆடை மெளஞ்சி அரைஞாண். திருக்கரங்களில் ருத்ராக்ஷம் .ண்டு தேவசேனாபதிச லிங்கப் பிரதிஷ்டை செய்து தங்கி வரம் பெற்றனர். -(காஞ்சிப் புராணம்)