பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 455. பற்றற தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந தததத தததன தததம தனதான தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும் பரி ്. தத்தைச் சுற்ற நடத்துஞ் சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் கையில்வாழுஞ் t சிறுவனென் றிச்சைப் பட்டு பழிக்கும் படிபெரும் பத்திச் சித்ர கவித்வஞ் சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் பிறவாதே பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம் பதறியங் # கட்டப் பட்டனர் தத்வம் பலவையுங் கற்றுத் தர்க்க Xமதத்வம் பழியாதே. பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றிப் பற்றற நிற்கும் பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் துயர்போமோ, சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம் 0 பணதர்ங் கைக்குக் கட்டிய நெட்டன் தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் திரிசூலந் தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந் தரியரும் பிக்ifகப் பித்தத னத்தந் தரி# சுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் தெரியாத

  • திக்-அந்தத்தைச் சுற்ற பரி நடத்தும் - சிறுவன் - என இயைக்க t முடிக்கும் நடத்தும், சிறைவிடும், வாழும் - சிறுவன் எனக் கூட்டி முடிகக.
  1. அட்டம்-பக்கம்-குறுக்குஅட்டம் ஆளித் திரள் வந்தனையும் அண்ணாமலை-சம்பந்தர் 1-69-10

Xமதத்து வம்பு அழியாதே எனப்பிரிக்க Oசிவபிரான் கையிற் பாம்பு கட்டியிருத்தல்."கடுத்தாடுங் கரதலத்தில்-கரிய பாம்பும் " சுந்தரர் VII-90-1. "பையணி அரவு கையணிபவன்" சம்பந்தர்--14. "பற்பம் பஸ்மம் திருநீறு f கப்பித்த கிளைத்த

  1. கரும்பு-வண்டு, மலை இக்கு பத்ரைதேவி கையில் கரும்பு

"கரும்பும்.அங்கைசேர்த்தாளை முக்கண்ணியை' அபிராமி அந்101.