பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|LM முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வருணமட மாதர் '? வசையின் மிகை பேச முற்று மருவுமெண் தா சற்று மழியர்தே *மகுட்மிணி வர்ரி சைக்கும் விகடமது லாவு' சித்ர் மயிலின் மிசை யேறி நித்தம் வரவேணும்; கருணையக லாவி ழிச்சி களபூமழி யாமு லைச்சி கலவிதொலை யாம றத்தி LDößTét)L/IT&TTITகடுவுடைய ராநி ரைத்த iசடிலமுடி மீது வைத்த கடியமல ராத ரித்த கழல்வீரா, அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி அருணை நகர் கோபு ரத்தி லுறைவேள்னே. அசுரர்குலம் வேர றுத்து +வடவனலை மீதெ ப்பி அமரர்சிறை மீள விட்ட பெருமாளே 臀

  • மகுடம் அணிவார் - தேவர்கள். முடியுடை அமரர் (சம்பந்தர் -I-41-9:1-79-6) "உயரமரர் மணிமுடி" சீர்பாத வகுப்பு.

தேவர்கள் போற்றும் இந்திரனாகிய மயில். மகுடமணி வார் இசைக்கும் மயில் - என்பதற்குத் தனது மகுடத்தில் மணி (ரத்னத்தை வைத்துள்ள வார் கயிறுபோன்ற பாம்பு (வாசுகி அல்லது ஆதிசேடனை)த் (தனது காலிற்) கட்டி அடக்கி உள்ள மயில் - எனப் பொருள் காணலாம் என்பர் அருட்கவி சேதுராமனார். (பாற்கடல் கடைந்தபோது வாசுகி - ஆதிசேஷன் கடையும் கயிறானதும் குறிக்கற்பாலது) பூட்டு பணிப்பத மாமயிலா." "நாகபந்த மயூரா" - "நீளக்காள புயங்க கால கலாபத்தேர்" பணமணி பட்சத் துரங்கமும்', திருப்புகழ் 789, 100, 68, 1016 'வாசுகி எடுத்துதறும் வாசி" - வேளைக்காரன் வகுப்பு: கலபி 'அனந்தன் பனாமுடிதாக்கக் காலிற் கிடப்பன மாணிக்க ராசி" கந்தர் அலங்காரம் 97. "பாரப் பணாமுடி அநந்தன் முதலரவெலாம் பதைபதைத்தே நடுங்க" (மயில் விருத்தம்) மகுடமணிவார் . கந்தருவர் எனக்கொண்டு அவர்களும் புகழும் விகடம் (கூத்து வகைகளைக்) கொண்ட மயில் - எனப் பொருள் காண்பர் வித்வான் பிர்ம பூ ஜகந்நாதையரவர்கள். f சடிலமுடிமீது வைத்த கடிய மலர்: 'கொன்றையணிந்த சிரம் சரண் அங்கீகாரா " திருப்புகழ் 1148 # வட அனலை மீதெ ழுப்பி' "சங்களித்து அம்மலை முற்றும் சிரித்தெரி கொளுத்தும் - கதிர்வேலா - திருப்புகழ் 263 பக்கம் 155-ன் கீழ்க்குவிப்பில் - பன்னிரு விழிகளும் பிறங்கு வெஞ்சுடர் வடவைபோ லாக்கி அக்கணத்தில் உற்று நோக்கினன் எரிந்தன 'களேவரத் தொங்கல்' என வருவதைக் காண்க. 7